வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருப்பதி மாடலில் காத்திருப்பு அதிகம் அதை தயவு செய்து பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
1.5 மணிநேரத்தில் சாமி தரிசனம் கிடைத்தது. இவர்கள் புகுந்தால் 7.5 மணிநேரமாக மாறலாம்.
உண்மை திருப்பதியில் தான் அமைதியாக தரிசனம் செய்ய வசதி வேண்டும்
நல்ல வேளை அன்றே திருப்பதி வேண்டுமா அல்லது சென்னை வேண்டுமா என்ற கேள்வி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேட்டதற்கு சென்னை போதும் திருப்பதி வேண்டாம் என கூறி திராவிட கட்சிகள் நல்லது செய்தனர்
அயோத்தியில் கூட்டம் வஷியூது ஆனா ஒருத்தரும் கம்பிளான்ட் பண்றதில்லை பிர்லா சாத்திரம் எதிரே வரிசையில் போனா ஒரு ஒரு கிலோமீட்டர் நடந்து போயி அதே இடத்துக்கு நாப்பது நிமிஷத்துல வந்துடலாம் யாரும் யாரையும் விரட்டறதுல்லே ஜருகண்டி ஜருகண்டி கிடையாது பிடிச்சி தள்ளறது கிடையாது காட்டு கூச்சல் போடற கோயில் சிப்பந்திகள் கிடையாது எல்லோரையும் மரியாதையாக நடத்துகிறார்கள், கூண்டுல அடைகிறது இல்ல இத்தனைக்கும் கூட்டம் திருப்பதி போல மூணு மடங்கு இடம் விசாலமா இருக்கு தரிசனம் அமோகமா செய்யலாம் நீங்க ஆலோசனை சொல்லாமலே இருந்த போதும் இது இரண்டு மாதங்களுக்கு முன்னால் மூன்று நாள் தங்கி இருந்து ஆறு முறை தரிசனத்துக்கு சென்று வந்து இந்த பதிவு
வேறென்ன, ஜருகண்டி ஜருகண்டி தான்
மேலும் செய்திகள்
பாஜ தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்
1 hour(s) ago | 1
கடைசி போட்டியில் தோல்வியுடன் விடை பெற்றார் ஜான் சீனா
6 hour(s) ago | 3
ரூ.2 கோடி பிணைத்தொகை கேட்டு இந்தியர்கள் 3 பேர் லிபியாவில் கடத்தல்
7 hour(s) ago | 3
பெங்களூரு விமான நிலையம் திருட்டு சம்பவங்களில் முதலிடம்
11 hour(s) ago | 2