வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தமிழ் நாட்டில் இது போன்று நடக்காமல் இருக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைத்து ஊர் கட்டுப்பாடு விதித்து பெண்களை பாதுகாக்க வேண்டும் நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை தடுத்து இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும். நகரங்களில் தெருவுக்கு தெரு குழுக்கள் அமைத்து ரோந்து பணியில் ஆண்கள் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பெண்கள் பெரியவர்கள் துணையுடன் வெளியே செல்ல வேண்டும். இதற்க்காக முதியவர்களை ஓல்ட் ஏஜ் ஹோமுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் சிறிய வயதிலேயே சிறுவர்கள் சிறுமியர்களை கண்காணிக்க வேண்டும்
Government should take immediate action. Else, Girl child can not be survive their life in a proper manner. I request to Government to take immediate action.
சமூக நல்லதுர்நல்லதுரை குழந்தைகள் நலத்துறை மாவட்ட ஆட்சியர் என்னா செய்க்கிறார்கள் ?????
ஆண்டவா , பகவானே, இந்த நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்
என்ன ஊருய்யா, இது.... த்தூ....
காலத்திற்கெற்றர் போல் கல்வி அறிவு பல மொழிகள் கற்ப்பித்தல் இல்லாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் கல்வி இருந்தால் இப்படி தான் சமூக பிரச்சினைகள் வரும். தமிழக அரசும் இதைப் பார்த்தாவது மும்மொழி திட்டம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் கற்க மாணவர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் கல்வி புகுத்தி வேலை வாய்ப்புகளுக்கு வெளி மாநிலம் வெளி நாடு செல்லும் விதமாக மாணவ மாணவிகளை தயார் செய்ய வேண்டும் இல்லையெனில் தமிழகமும் போதை கருக்கலைப்பு கொலை கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் காண வேண்டி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. கூடிய சீக்கிரமே நடக்கும்.
வாழ்க மினிஸ்டர்
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago