வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஐயோ பாவம் தேஜஸ்வி யாதவ் உனக்கும் உன் அப்பாக்கும் தீகாரில் ஒரே அறை ஒதுக்கிடுவோம்.
வெற்றிபெற போகிறார்கள் என்று கூறப்படும் பிஜெபி கட்சியினர்.... மன உளைச்சலில் உள்ளனர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது... ஒரு வேளை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல..... இண்டி கூட்டணி ஆட்களான உங்களுக்கு தான் பெரும் மனஉளைச்சல் இருக்கும் போல் தெரிகிறது !!!
லாலு குடும்பமானது ஊழலில் கரை கண்டவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட வெட்கமில்லாமல் அரசியல் செய்ய பயப்படாதவர்கள்
கையில் முட்டை பொருத்தமா இருக்கும் உதயா பிரச்சாரத்துக்கு சென்றால் பிஜேபி வெல்லும் ஆனா நிறைய வாரண்ட் பெண்டிங்
நானூறு இல்லை கண்ணு நானூற்றி ஐம்பது தேர்தல் முடிந்ததும் ரிசல்ட் பட்டனை தட்டி, டக்கென்று நானூற்றி ஐம்பது என்று தேர்தல் கமிஷன் அறிவிக்க போகிறது அப்போது இருக்குடி உனக்கு ஆப்பு மாட்டு தீவனத்தை தின்ன குடும்பம் களி திங்கபோவுது
இதற்க்கு பெயர் தான் சுய இன்பம்
வாயில்லா மாட்டோட தீவனத்தை திருடி தின்னவங்க தானே உங்க குடும்பம்
மாட்டு தீவனம் ஊழல் வாரிசு வெட்கம் இல்லாமல் பேசுது
பிகாரில் ஆட்சி மாறியதால் புத்தி பேதலித்து விட்டது எனவே சினிமா பற்றிய சிந்தனை
மாட்டுக்கறி பாகிஸ்தான் ராமர் கோவில் இந்த மூன்றும் இல்லை என்றால் பிஜேபி இல்லை -
கரெக்ட் பாய், புள்ளி சீட் ஜெயிச்சி விடியல் பிரதமர் ஆவது உறுதி
அப்பிடியா ? அபுரஅம்?
பாகிஸ்தான் நாடே உலகம் முழுக்க போயி இந்தியாவுக்கு எதிரா , காஷ்மீர் அப்படின்னு ரெண்டு வரி பேசிட்டு உடனே ஜோல்னா பையில் மறைச்சி வச்சிருக்கிற "திருவோட்டை" எடுத்து அண்ணே பிச்சை போடுங்க, அய்யா பிச்சை போடுங்க என்று அரற்றிக்கொண்டு இருக்கிறானுங்க இதுல நீ வேற ஏன் பாய் குறுக்க மறுக்க சைக்கிளில் கொரங்கு பெடல் போடறீங்க
மேலும் செய்திகள்
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி
1 hour(s) ago | 4
வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
3 hour(s) ago | 15
இஸ்ரேல் உடனான இந்தியா உறவு வலுவானது; ஜெய்சங்கர் பேச்சு
4 hour(s) ago | 5