வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த பயலுக தண்ணீர் லீக் ஆகும் குழாயும் மூட மாட்டார்கள், தண்ணீர் ஊறாத போர்வெல் லும் மூடி வைக்க மாட்டார்கள். இவர்களே விபரீதம் நடக்க வைத்துவிட்டு பிறகு அரசாங்கத்தை குறை சொல்வார்கள். அவர்களுடைய சொத்துகளை கையகப்படுத்தி செலவுகளை ஈடுகட்ட வேண்டும்.
மூடறதுக்கு பெரிய திட்டம் போடவேண்டியதில்லை ஒரு பாறாங்கல்லை வைத்தால் முடிந்தது வடக்கே இந்தி மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாக உள்ளது மீட்பு பணிக்கான செலவை சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து வசூல் செய்தால் மீண்டும் நடக்காமல் தடுக்கலாம் அரசாங்கமும் ராணுவமும் எதோ தவறு செய்துவிட்டாற்போல ஓடோடிவந்து மீட்ப்பு பணியில் இலவசமாக ஈடுபடுவது தேவையா? இங்கே ஒன்றிரண்டு நடந்தவுடன் மக்களும் அரசும் விழித்துக் கொண்டு மீண்டும் நடக்காமல் தடுத்து விட்டார்கள்
கிணத்த மூடறதுக்கு முன்னாடி குழந்தையின் தந்தையே நீயும் அதே கிணத்தில் வுழுந்துரு. போடாங்.....
மேலும் செய்திகள்
ஆழ்துளை கிணறு அமைக்க மருதாடு மக்கள் எதிர்ப்பு
28-Jan-2025