வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வடமாநிலங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களை உபி, பீகார், ராஜஸ்தான் மற்றும் எம்பிக்கு ஒதுக்க வேண்டும்.
புற்று நோய்க்கு அல்லோபதி மருத்துவம் செய்வது = மூட்டைக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம். அல்லோபதி மருத்துவம் எடுத்துக்கொண்டு புற்று நோயில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் லக்ஷத்தில் ஓரிருவர் இருப்பார்கள் அந்த ஓரிருவரும் நடைப்பிணமாய் இருப்பார்கள். ஆனால் NATUROPATHY 1௦௦% புற்றுநோயை - செலவில்லாமல் குணப்படுத்தும். ஆனால் நம் அரசுகள் அல்லோபதி என்ற நச்சு மருத்துவத்தில் இவ்வளவு பணம் ஏன் விரயம் செய்கிறது
நவீன மருத்துவ வசதிகள் வந்த பின்னர் மக்களின் சராசரி ஆயுட்காலம் 29 லிருந்து 70 ஆக உயர்ந்துள்ளது. பாட்டி வைத்தியம் 29 வயது மட்டுமே வாழ.வைத்தது
அல்லோபதி படிப்புக்கு இவ்வளவு செலவு செய்வதை விட்டு ஆயுர்வேதம், இயற்கை வைத்தியத்துக்கு செலவு செய்யணும்.
மருத்துவ படிப்பின் மோகம் குறையும்
அல்லோபதி மருத்துவமோ, படிப்போ, மருந்துகளோ, நவீன ஆஸ்பத்திரிகளோ இதுவரை ஒரு நோயாளியையும் குணமாக்கியதாக சரித்திரம் இல்லை. பின் ஏன் கோடிக்கணக்கில் பணத்தை இந்த வீணாக அல்லோபதி படிப்புக்கு விரயம் செய்கிறார்கள்?
சீக்காளிகள் 75 கோடி பேர் அதிகமாயிட்டாங்க.
அதில் உன்னைப் போன்ற பல்லு போனவர்கள் எத்தனை பேர் அதையும் கேளு அப்புசாமி
முதல் சீக்காளி நீ தான்னு சொன்னா கூட உனக்கு சொரணை வராது
முதலில் அரசியல் கொள்ளையர்கள் மருத்துவ படிப்புகள், மருத்துவ மனைகள் நடத்துவதிலிருந்து விடுவியுங்கள். உச்ச நீதி மன்றம் ஒவ்வொரு கல்லூரியையும் பெரிய மருத்துவமனையையும் யார் நடத்துகிறார்கள் என கண்டு பிடிக்க சொல்லுங்க சிபிஐ உதவியுடன் மக்கள் ஒத்துழைப்புடன்.
நீட் ஐ ரத்து பண்ணிட்டு இதைச்செஞ்சிருந்தா எங்க 420 தலீவர் உங்களுக்கு ஆதரவு தந்திருப்பார் .....
எப்படி மதுரை அய்ய்ம்ஸ் மாதிரியா ? அப்படியானால் பல லட்சம் இடங்கள் அதிகரிக்கலாம். அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் போச்சே யார் தருவார் ? பொய்களுக்கு அளவில்லையா ?
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு. பித்தலாட்ட மாடல். தசரதன் முட்டு 200 ரூவா ஊ ஃபீஸ் கன்பர்ம்
ஏலே அது எய்ம்ஸ்டா அறிவாலய அடிமையே தமிழில் கூட ஒழுங்காக கருத்தை போட துப்பு இல்லை
அதிக இடம் நீட் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு! இந்தி போல் நீட் தேர்வை புறக்கணிக்கும் மாநிலம் என்ன செய்யும்? மதுரையில் மருத்துவ மனை கட்டி விட்டு மருத்துவர்களுக்கு காத்திருப்பது போல காத்திருக்க வேண்டியது தான்! வெளி மாநில மருத்துவர்கள் இங்கு வரத் துணிய மாட்டார்கள்