வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீங்க ரெண்டு பேராவது வேட்டியை பம்பையில் அவுத்து உடாதீங்க. உலகத்துக்கு உங்களாலான நன்மையைச் செய்யுங்க.
அன்புள்ள சகோதரரே, இது கலியுகம். இந்த உலகத்தில் மற்றவர்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது கடினம். குறைந்த பட்சம் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்.
கூமுட்டைகள்
இது எல்லாம் தேவையா? இவரு நடந்து வந்ததால் உலகம் அமைதி பூங்காவாக மாறிவிட்டதா? சுத்த பேத்தல் மதம் என்ற இந்த ஓன்று இல்லாமல் போக போகிறது மதவாதிகளின் நம்பிக்கை மழுங்க அடிக்கப்பட்டு வருகிறது வளந்துவரும் தொழில் நுட்பம் அதனை செய்கிறது விரைவில் மனித குலம் மதத்தை தூக்கி வீச தான் போகிறார்கள்
அமைதி வந்துருச்சா? நம்பிக்ஜை வேற. நடப்பது வேற.
இதுதான் ஹிந்து மதத்தின் தனிச்சிறப்பு. கடவுளிடம் தனக்கு வேண்டும் என பிரார்த்திப்பதைவிட "சமஸ்த்த லோஹா சுகினோ பவந்து" மற்றும் "லோக க்ஷேமம்" என அனைவருக்காகவும், உலக மக்களுக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்குமாக பிரார்த்திப்பது என்பது ஹிந்துக்களின் வழிபாட்டுமுறை. "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" என்பதுபோல இவர்களது பிரார்த்தனையின் பயனாக அனைவரும் நலமோடு வாழவேண்டும்
மூர்க்க காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை இவ்வுலகில் அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அய்யப்பன், இதற்கு நிச்சயம் செவி சாய்ப்பார்