வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாவம் குழந்தைகளுக்கு தான் எத்தனை மன அழுத்தம்...?
பாவம் குழந்தைகள் தான் எவ்வளவு மன அழுத்தம்...
ஊர் சுற்றி அனுபவப் படிப்பு படித்திருக்கிறார்.
தமிழக அரசியல்வாதிகளுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள் . நீட் ஒழியவேண்டும் .
ராஜஸ்தான் கோட்டா நம்ம ஊரு உளுந்தூர்பேட்டை மற்றும் நாமக்கல்லை போல ஒரு கல்வி தொழிற்சாலை .. இங்கு மாணவர்கள் பெருமளவில் மனசிதைவு ஏற்பட்டு கிட்டத்தட்ட மனநோயாளிகளாக மாறிவிடுகின்றனர். இது வரை வெறும் பணத்தை வைத்துமட்டுமே மருத்துவ சீட்டு வாங்கிய மருத்துவர்களை நினைத்தாலே
ஆன்மீக சுற்றுப்பயணம் போயிருக்காரு.
என்னே ஒரு வளர்ப்பு?? நாடு முழுவதும் 23நாட்கள் ரயிலில் "வித்அவுட்" டிக்கட் பயணித்திருக்கிறார். அட்டடடா. அது இருக்கட்டும், ஒரு பக்கம். unreserved கம்பார்ட்மெண்ட்டில் டிக்கெட் பரிசோதகர் கிடையாதா??
அப்படி இருந்து இருந்தால் தமிழ்நாடே இன்று சுடுகாடாக மாறி இருக்காது
நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காது என்ற அச்சத்தில் ஒரே ஒரு மாணவர் நாடுமுழுவது சுற்றி திரிந்தால் என்ன ஆயிற்று. நாட்டில் எவ்வளவோ முக்கியமான செய்திகள் இருக்கும்போது இதை மிகவும் பெரிய செய்தியாக ஏன் இப்படி ஊடகங்கள் அரசியலாக்கி தங்களுக்கும் மற்றவர்களுக்கியும் கெட்ட பெயர் சம்பாதிக்க வேண்டும்
சரியான பதிவு
மேலும் செய்திகள்
கோவா விடுதி தீவிபத்து: இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட உரிமையாளர்கள்
5 hour(s) ago | 1