வாசகர்கள் கருத்துகள் ( 12 )
டெல்லி அரசு என்றால் ஆம்ஆத்மி அரசு தானே
ஏம்பா நம்ம பொன்முடி, வழக்கை பாத்துமா நீதியை நம்ப முடியாது
வழக்கறிஞர்கள் கோடி கோடியாக பணம் வாங்க வாதாடுகிறார்கள். நீதிபதிகள் அவற்றை கேட்டு தங்கள் மனசாட்சியின் படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுத்தால் ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஓரளவுக்காவது அச்சம் வரும். இப்போது அத்தகைய சீனியர் லாயர்களைப் பார்த்து நீதிபதிகளே ஊழல்வாதிகளை வெளியில் விடுவது சரியா.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ள வரை ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி வாதாடும் கபில் சிபல், சிங்வி போன்ற வழக்கறிஞர்கள் உள்ளவரை ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க வாய்ப்பே இல்லை.
பாஜக ஆட்சியில் நீதிமன்றங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை,
சுதந்திரப்போராட்ட வீரரா விடுதலைக்கு விழா எடுக்க?
பூசனை கைது செய்யாமல் காலம் தாழ்த்துகிறார்களே, மோடி அரசின் மீது உங்களுக்கு வெறுப்பு வரவில்லையா
இவரோட நேர்மைக்காக ....அன்னா ஹசாரே .... புறா ல்லாம் பறக்க விட்டாரு.... இவரு இப்போ சிபு சோரான .... அன்பு நண்பா என்று கொஞ்சுகிறார்....
பட்டாசு தீபாவளிக்கு வெடிக்க கூடாது! தசரா ராம் லீலா வில் வெடிக்க கூடாது! மற்றபடி படி அரசியல் கூட்டம், தேர்தல் வெற்றி தலைவர்கள் உற்சாக வரவேற்பு, கிரிக்கெட் ஜெயிப்பது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளில் வெடிக்க தடை இல்லை என்று முதல்வராக அவசர சட்டம் போட்டு கோப்பில் உடனடியாக கையொப்பம் இடுங்கள்! ஜாமீன் நிபந்தனையை மீறிய கேஸ் வந்தால் அதற்கும் ஏதாவது சட்ட நுணுக்கம் ஓட்டை வழி இல்லாமல் போகாது