வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுக்கு முன்னாடி கையும்.களவுமாக பிடிபட்ட சித்ரா ராமகிருஷ்ணாவையே ஒண்ணும் பண்ண முடியலை. இவர் இன்னும் பழுத்தவர். அங்கங்க ஆள் வெச்சி, துட்டு வெட்டி கேசையே அமுக்கிருவாங்க.
இதே மாதிரிகனிமொளி ராசா, ராகல் , ஜிஸ்கொயர்சபரிசன் செந்தில் பொன்முடி ஸ்டாலினையும் விசாரிக்கவும்
கீழ்மட்ட அதிகாரிகளிடம் நேர்மையாகவும் கடுமையாகவும் நடந்து கொள்ளும் நிறுவனத் தலைவர்கள் எல்லோரும் சந்திக்கும் சவால்தான். அதிலும் ஒரு பெண்ணின் தலைமையை பரந்த மனப்பான்மையுடன் ஏற்று செயல்படுவது சிலரால் மட்டுமே இயலும். மீண்டு வருவார். (NIFTY பங்குச் சந்தையில் எந்த அடானி நிறுவனமும் டாப் 10 ல் இல்லை. )
ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம் முதலில் விசாரிக்க பட வேண்டும். திராவிட, காங்கிரஸ் நிறுவனங்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவை என்று உறுதி சொல்ல வேண்டும். அதானியின் சட்ட விரோத முதலீடு நிறுவனம் / போலி நிறுவனம் இருக்க முடியாது. முதலில் நிரூபித்து மூட வேண்டும். இரு நாட்டையும் கேவல படுத்தும் முயற்சி. மாதவி முதலீடு கூடாது என்றால், ராகுல் மற்றும் காங்கிரஸார் முதலீட்டை பறிமுதல் செய்யலாமா? செபி தலைவர் ஆஜராக கூடாது. பங்கு சந்தையை முடக்க சதி? பங்கு சந்தை பொது கணக்கில் வராது. அப்படி என்றால் வரி விலக்கு பெறும் தொண்டு நிறுவனங்கள் பொது கணக்கில் வர வேண்டும். பொது கணக்கு என்றால் என்ன வென்று தெரியாதவர் தலைவர்? சம்மன் என்றால் என்ன? யார் யாரெல்லாம் சம்மன் அனுப்ப முடியும் என்று விதி இருக்கும். காலப்போக்கில் அரசு அலுவலக கடை நிலை ஊழியர் சம்மன் அனுப்ப துணிவர். இஷ்டம் போல் நீதி, நிர்வாகம். அதாவது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.
இது வரை இந்த குழுக்கள் விசாரணை மூலம் எதாவது நடவடிக்கைகள் இருந்திருக்கா...?? சும்மா கும்பலா உக்கார்ந்து பகோடா பஃப்ஸ் டீ சாப்பிட்டுட்டு வெளிவந்த உடனே என்னை மதிக்கலைன்னா ஒரு உறுப்பினர்... யாரு எதிரிகட்சி ஆள்தான் மடை மாற்றிட்டு போயிடுவாப்ல... அவர் கையிலும் ஸ்வீட் பாக்ஸ் இருந்ததை கண்டுக்காம மீடியாக்கள் சில மணிநேரம் ஃப்ளாஷ் நியூஸ் போடும் வேறு கிளுகிளுப்பு டாபிக் கிடைக்கலன்னா ராத்திரி குரூப் டிஸ்கிஸ் பண்ணுவாங்க... வேறென்ன இதுவரை கண்டோம்... போங்க போங்க...
சட்டத்துக்கு மேலாக யாருமில்லை ...... தன்னை நிரூபித்து வெளிவரட்டும் ......
மாதவி பேச்சு கொஞ்சம் அராத்து போல் இருக்கும். விதி மீறல் இருப்பதாக தெரிய வில்லை.
சம்மன் மற்றும் ஆஜருக்கு, அனைவரும் எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு விதத்தில் வீட்டுக்கு ஒருவர் என்காவது ஒரு நிலையில் ஆஜராகிக்கொண்டு வருகின்றனர், வந்தே மாதரம்