வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெளி ஆள் ஆம்புலன்ஸை ஓட்ட அனுமதித்தற்கு டாக்டர்கள் மேல் நடவடிக்கை பாயாமலிருக்கணும்.
இன்றைய ஒரு மன்னர் அந்நாளைய மன்னராக இருந்த தனது தந்தையின் கழுத்தை அல்லவா பிடித்தார் .....
ஆம்புலன்ஸ் இருக்கு டிரைவரை காணோம் இது ஏன் என்று யாருமே கேட்கவில்லையா?
பாசக்கார மகன். வாழ்க நீடூடி. ஆமாம், இதுபோன்ற செய்திகளில், கடைசியில் வழக்கம்போல வரும் "... போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்" என்று வருமே. அந்த வரிகள் ஏன் இல்லை? வழக்கு பதிவு செய்யப்படவில்லையா?
இதுல என்ன பாராட்டுவதற்கு டிரைவிங் தெரிஞ்சா இதை தரலாமா செய்யலாமே ஒரு மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை இது
மனித நேயம், துணிவு, சமயோகித புத்தி, மனித இதயம் இல்லாதவர் இப்படித்தான் கருத்து போடுவார்கள்.