வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஏர் இந்தியா விஷயத்தில் டாடா கூட வெற்றி பெற முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட ஏர் இந்தியா விமானத்தை தவிர்க்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை!
இது மாதிரி செய்திகளை எல்லாம் பிரசுரிக்க கூடாது. சில சமயம் இது மாதிரி சில சில பிரச்சினைகள் விமான போக்குவரத்தில் எழுவது சகஜமே. ஏர் இந்தியாவில் மட்டும் நிகழ்வதாக கூறமுடியாது. பிசினஸ் வகுப்புக்கு பதிலாக எக்கனாமி வகுப்பில் இந்த பாடகர் சென்று இருக்கிறார். அதற்காக ஏர் இந்தியா நட்ட ஈடு தர கேட்கலாம். எல்லா ஏர் கமபனிகளும் அப்படி ஒன்றும் தருவதில்லை. என்ன குடி முழிகிவிட்டது என்று புரியவில்லை. எதற்காக இந்த குயோ முய்யோ?
டாட்டாவால் நடத்தப்படும் ஏர் இந்தியா நிறுவனம் குறிவைத்துத் தாக்கப்படுகிறது .........
நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் ஐயா செய்தித்தாள்களில் வந்தால் தான் அடங்குவார்கள், இவர்களின் பொய்களை நாடு முழுதும் பரப்ப வேண்டும், அப்போதுதான் பயணிகள்தான் உண்மையான எஜமானர்கள் என்பதை உணர்வார்கள்.
May be a case of overbooking.
நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள். அவர்கள் அவமானப்படுத்துவார்களாம், நாங்கள் Consumer கோர்ட் போய் நீதி கேட்டு, இழப்பீடு பெறவேண்டுமாம்.. அவர் இழந்த மனஅமைதிக்கு உங்களால் மதிப்பிட முடியுமா?
யார் சொல்லுவது பொய் என்று public க்கு தெரிய வாய்ப்பில்லை. உண்மையில் ஏர்இந்தியா தவறு செய்திருந்து பயணி அவமதிக்கப்பட்டிருந்தால் Consumer commission சென்றால் Compensation பெறலாம்.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago