வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அஸ்வினி வைஷ்ணவ ஒரு ரயில்வே அமைச்சர் போல பேச வில்லை, காங்கிரஸ் ஆட்சியை இன்னும் எத்தனை காலம் தான் குற்றம் சொல்வீர்கள்? நீங்கள் வந்து பத்து வருடமாக என்ன செய்தீர்கள்? கவாஸ் தொழில் நுட்பம் ஒரே ட்ராக்கில் இரண்டு ரைல்கள் வந்தால் அந்த என்ஜினீக்கள் ஆப் ஆகிவிடும், ஐந்து வருடங்கல் ஆகிவிட்டது, இன்னும் என்ன ஜோசியம் பார்த்துக் கொண்டு உள்ளீர்களா? ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை? இன்னும் ரயில்கள் முட்டிக்கொண்டுதான் உள்ளன, ஏன்? கேள்வி கேட்டால் ரயில் பயணிகளை பயமுறுத்துகிறீகள் என்கிறீர்கள், உயிர் போனால் நீங்கள் கொடுக்க முடியுமா? நடவடிக்கை பற்றி பேசுங்கள், தேவை அற்ற பேச்சுக்கள் வேண்டாம்.
ஒடிசா மாநில பாலசோர் விபத்திற்கு காரணம் சிக்னல் பெட்டியை ஊழியர் சேதப்படுத்தியது. இண்டி கூட்டணிக்கு ஓட்டு தேவை என்பதால் இதை கண்டனம் செய்ய வில்லை. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சி கலைக்க பட வேண்டும்.
பாதுகாப்பை உறுதி செய்யாமல் கூடுதல் ரெயில்களை வணிக நோக்கில் விடுவது பொறுப்பற்ற செயல் .....
பாதுகாப்புக்கே அதிகமாக ஒதுக்கினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. புதுசு புதுசா ரயில் விட்டால் சாதனையாகக் கூறி ஓட்டுக்களை அள்ளலாம்.
கட்டாக்கட்டு ஆளுங்க குட்டைய குழப்பி மீன் பிடிக்கும் கும்பல் . பாஜகவிற்கு கவனம் தேவை. உள்ளடி வேலை ரயில் சேவையில் யாரு ஈடுபட்டுள்ளார்கள் என கண்காணித்தல் மிக மிக அவசியம் ஆகிறது
சந்தேகம் வரத்தான் செய்யுது. எல்லோரும் நல்லவர்கள், ஆனாலும் ஒன்று இரண்டு கோமாளிகள் இருந்தால் எல்லா நாசமும் காசுக்கும் மன மகிழ்ச்சிக்கும் செய்வார்கள். உஷார் தேவை.
மேலும் செய்திகள்
உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
7 minutes ago
கொலை மிரட்டல் : ஒருவர் கைது
7 minutes ago
வி.மணவெளி சாலையில் ரூ.42 லட்சத்தில் வாய்க்கால்
8 minutes ago
தொடர் போராட்டம் நடத்த அங்கன்வாடி ஊழியர்கள் முடிவு
8 minutes ago
கோவிலில் நகைகள் திருட்டு
9 minutes ago
சனீஸ்வரர் கோவிலில் சுமங்கலி பூஜை
9 minutes ago
வைத்திலிங்கம் எம்.பி., பிறந்தநாள் விழா
9 minutes ago
இறந்தவர் யார்?: போலீசார் விசாரணை
10 minutes ago