வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குள் இது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தான் என்ற எண்ணம் தவிர்த்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசு மிகவும் சரியாக பணியாற்றுகிறது.
உள்துறை அமைச்சர் அவரு எப்போ ?? தூக்கி அடிக்கப்படுவாரு ??? தலைமை சரியாயிருந்தா அதிகாரிகள் சுணக்கமா இருப்பாங்களா ??மந்திரி எந்த எம்பீ யா வாங்கலாம் .. எந்த மாநில கட்சியை கவுக்கலாம் என்று இருந்தால் அந்த மந்தி கையில் இருக்கும் இலாக்காக்கள் எல்லாம் இப்படி தான் கோட்டை விடும் ...நாட்டு பாதுகாப்பை விட பதவியை தக்கவெச்சிக்க தான் முழு முனைப்பும் இருக்கு கேடுகெட்ட ஆட்சி
நீ ஒரு அந்நிய கை கூலி என்பதை உன் பதிவுகள் காட்டுகிறது.
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
44 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
55 minutes ago