வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் திட்டம் கொடுத்தது குற்றம் இல்லையா? படியளக்கும் பகவதிக்கே பாடியளப்பிய. அதுதான் தோஷம். தவிர சிவன் கோவில் தேர் சரிந்தது தோஷம்.
இனி எந்த மத சம்பிரதாயத்திற்கும் மிருகங்களின் கழுத்தை வெட்டும் முன்போ, அல்லது அறுக்கும் முன்போ மயக்க ஊசி போட்டு தான் அவர்களின் வேண்டுதல்களும் கொண்டாட்ங்களும் நடத்திகொள்ளலாமே
கோவில் நிர்வாகம் கவலை பட தேவை இல்லை இருக்கவே இருக்கு வரலாற்று சான்றுகள்
உங்க சர்ச் நிர்வாகம் பற்றி நிறைய கேள்விப்படுகிறோம் , கொஞ்சம் கம்முனு இருங்க .
ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத கையாலகதவர்களின் கோழைததனமான பேச்சு இது.
துணை முதல்வர்ன்னு பொறுப்பான ஒரு பதவியில் இருக்கும் இவன் இப்படி பொறுப்பற்று பொய்யான செய்தி பரப்பலாமா..? அன்று கோவிலில் யாகம் நடத்தப்பட்டதுன்னு சொன்ன பன்னி, இன்று கோவிலுக்கு பக்கத்திலே தனியாருக்கு சொந்தமானஇடத்திலே நடத்தினாங்க என பொய் சொல்லும் இந்த பன்னியை புடிச்சு கூட்டிலே அடையுங்க சார்...
மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago