வாசகர்கள் கருத்துகள் ( 6 )
லாலு கூட்டணி ஆட்சியில் வேறு எப்படி காட்டியிருப்பர்.மாட்டுத் தீவனத்திலேயே ஆட்டையை போட்ட கும்பல்.
இடிக்கிற செலவு மிச்சம். நிதீஷ் பேசாம பிரதமராக முயற்சிக்கலாம்.
பாலங்கள் இல்லாத மாநிலமாக டிக்லேறு பண்ணலாமே
தமிழகத்திலிருந்து வந்த கலப்பு சிமெண்டால் தான் பாலங்கள் இடிந்து விழுகினறன. தமிழக ஆட்சியில் ரைடு விட்டால், தான் கலப்பு சிமெண்ட் தடுக்கப்படும்.
திராவிட மாடல் ஆட்சியில் பனை ஓலை பிறந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ காங்கிரஸ் ஆட்சியில் எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் பெருகி எங்கள் வயல் வரப்பில் உடைப்பு வந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ என்றெல்லாம் கேள்வி கேட்டு சப்பை முட்டு கொடுக்க ஓடியாங்க ஓடியாங்க.
மத்திய அரசு உதவியும் நடைபெறும் வரும் எல்லா திடம்களையும் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்யும் வரை ஒன்றிய அரசு பீகார் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு எந்த நிதி உதவியையும் செய்யா கூடாது.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago