வாசகர்கள் கருத்துகள் ( 6 )
லாலு கூட்டணி ஆட்சியில் வேறு எப்படி காட்டியிருப்பர்.மாட்டுத் தீவனத்திலேயே ஆட்டையை போட்ட கும்பல்.
இடிக்கிற செலவு மிச்சம். நிதீஷ் பேசாம பிரதமராக முயற்சிக்கலாம்.
பாலங்கள் இல்லாத மாநிலமாக டிக்லேறு பண்ணலாமே
தமிழகத்திலிருந்து வந்த கலப்பு சிமெண்டால் தான் பாலங்கள் இடிந்து விழுகினறன. தமிழக ஆட்சியில் ரைடு விட்டால், தான் கலப்பு சிமெண்ட் தடுக்கப்படும்.
திராவிட மாடல் ஆட்சியில் பனை ஓலை பிறந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ காங்கிரஸ் ஆட்சியில் எங்கள் ஊர் வாய்க்காலில் தண்ணீர் பெருகி எங்கள் வயல் வரப்பில் உடைப்பு வந்ததே, அதை கேட்க மாட்டீர்களா?/ என்றெல்லாம் கேள்வி கேட்டு சப்பை முட்டு கொடுக்க ஓடியாங்க ஓடியாங்க.
மத்திய அரசு உதவியும் நடைபெறும் வரும் எல்லா திடம்களையும் ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்யும் வரை ஒன்றிய அரசு பீகார் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு எந்த நிதி உதவியையும் செய்யா கூடாது.
மேலும் செய்திகள்
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
3 hour(s) ago
விளம்பர செய்தி நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
3 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள்
3 hour(s) ago
வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்
3 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
3 hour(s) ago
கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்
3 hour(s) ago