வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தண்டனை மிக கடுமையாக இருக்கும்வரையில், இவர்களை திருத்தவே முடியாது. தண்டனை அதி சீக்கிரம் கிடைக்கவேண்டும். முதலில் FIR , பிறகு வழக்கு பதிவு செய்தல், பிறகு வழக்கு பல காலம் நடத்துவது, கடைசியில் பல வருடங்கள் ஆனபிறகு குற்றம் சுமத்தப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால், குற்றம் சுமத்தப்பட்டவரை இந்த நீதிமன்றம் விடுவிக்கிறது என்று ஒரு செய்திவரும். இப்படி இருந்தால் எவனுக்கு பயம் வரும்? எவன் குற்றம் செய்யாமல் இருப்பான்?
தமிழகம் அமைதிப்பூங்கா ......
One judges daughter or wife must be taken care to make yogiji formula right
இந்த அசிங்கம் மருத்துவ மனைகளில் நடப்பதை அறிந்தும் குழந்தைகளைக்கூட சிகிச்சைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்ய தாய்மார்கள் நடுங்கும் காலம் வந்துவிட்டதே மற்ற மாநிலங்களிலும் இந்நிலை இருக்கும்தானே, ஒவ்வொன்றாகப் புற்றீசல் போல கிளம்பும், திரைத்துறை me டூ pola
Will he be hung?
சர்தாண்டா சூனா பானா. இனிமே மீடியாக்கள் இதைப் புடிச்சிக்கிட்டு அதை உட்டுரும்.
ஆட்சி கலைத்து ஜானதிபதி ஆட்சி அமைத்து பாரபட்சமில்லமா கடும் தண்டனை உடன்
மம்தா இருக்க பயமேன் என்று துணிந்துவிட்டார்கள் போலும். நாளையே குண்டாசை அனுப்பி அந்த ஆஸ்பத்திரியை சூறையாடிவிட்டால் தடயமே இல்லாமல் ஆக்கிடலாம். அவ்ளோதான். மம்தாவின் சாதனைகள் தொடர்கின்றன இடைவெளி இல்லாமல்.
இது தமிழ்நாட்டுக்கும் ,இல்லை தமிழ்நாட்டிற்கு மட்டுமே பொருந்தும். பொள்ளாச்சி என்னாச்சி? சென்னையிலிருந்து மதுரை திருநெல்வேலி கன்னியாகுமரி வரை பாலியல் ஆறாக ஓடுது
ஒரு விஷயம் புரியல, சஞ்சய் ராய் மட்டும் செய்யலன்னு மீடியா சொல்லுதே அப்போ அவர் என்ன கூலி ஆட்களையா கூட்டி வந்தார்? அங்கே இருந்த ஹாஸ்பிடல் ஊழியர் யாராவது தானே இருக்கணும்? இவங்க போராட்டத்தில் 2 டாக்டர் சிக்கினால் என்னவாகும்?