வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கார்கேவிற்கு செலெக்ட்டிவ் அம்னிஷியா உள்ளது மற்றவர்கள் பணம் சொத்தை பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்று சொன்னது சாம் பிட்ரோடா அதை எடுத்து ராவுல் வின்சி மற்றும் அடிமைகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் அதைத்தான் செய்வோம் என்று கூறியுள்ள நிலையில் சசி தாரூர் சொல்கிறார் நாங்கள் அதை தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே பிறகு ஏன் பிரதமர் அதை பற்றி பேசுகிறார் என்று இந்த அறிக்கையே மக்களை பிளவு படுத்தும் முயற்சியே மன்மோகன் சிங்க் ஒரு படி மேலே என்று, முஸ்லிம்களுக்கு தான் மட்டுமே இந்த நாட்டில் அணைத்து முன்னுரிமைகளும் கொடுக்கப்படவேண்டும் என்கிறார் இது என்ன சமாதன வாதமா ?
மஹாத்மா சொல்லியபடி காங்கிரேஸை அன்றே கலைத்திருக்க வேண்டும் மஹாத்மா காந்தி பெயருக்கு அவப்பெயரை தந்த நேரு குடும்பம் காங்கிரஸுக்கு அவப்பெயர் கொடுத்த நேரு குடும்பம் சோனியா, ராகுல், இவர்களுக்கு ஜால்ரா போடும் காங்கிரஸ் அடிவருடிகள் எல்லோரும் பொய்யர்கள் ...