வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இந்தியாவில் அப்படி நடக்காது,, துர்காபூர் பூஜை நிறுத்தப்படும்.அவ்வளவுதான்
தினமும் ஐந்து முறை, ஆண்டு முழுவதும் இவர்கள் போடும் சப்தத்திற்கு இந்துக்கள் யாரும் பெரும்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால் ஆண்டிற்கு ஒருமுறை வரும் விநாயக சதுர்த்தி, ராம நவமி, தீபாவளி, நவராத்திரி போன்ற இந்து பண்டிகைகளுக்கு இவர்கள் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதாவது நாங்கள் அப்படித்தான் இருப்போம், மற்றவர்கள் எங்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்ற வீம்பு. இதுவே உலகம் முழுவதும் மதப் பிரச்சனைகளுக்கு காரணம்.
நிஜத்தை தெளிவாக கூறியுள்ளீர்கள் , அவுரங்ஷீப் , திப்பு காலத்தில் இருந்த அடக்குமுறைக்கும் இப்போதுள்ள அடக்குமுறைக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு அங்கி என்ற பட்டமும் , கோபெக் என்றும் கூற வைப்பார்கள்
நம் சொந்த நாட்டிலேயே நாம் பயந்து வாழ வேண்டி உள்ளது.
போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது ஆனாலும் தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யாமல் தடுத்த அரசியல் வாதிகளை விட்டு விட்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது
மத நல்லிணக்கம் வந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது. திராவிட பாணியில் இப்படி ஓர் ஏற்பாடு.
Hindus offer sharbats and water to Muslim community during their Ramzan time. And this community never misses out on pelting stone during Hindus festival. When will Hindus learn from their mistake?