வாசகர்கள் கருத்துகள் ( 22 )
குடிச்சிட்டு பல பேர் சாவறானுங்க ஒயின் ஷாப், தொழ்ற்சாலைகளை தடை செய்ய வக்கில்லை அரளி பூவுக்கு கோவில்ல தடை செய்யறானுங்க
ஹிந்து கோவில்களை நசுக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதாதா இவர்களுக்கு... ஹிந்துக்கள் இதை புரிந்துகொள்லாத வரை ஒன்றும் செய்யமுடியாது
மெண்டல்களிடம் பொறுப்பை கொடுத்தால் இப்படித்தான் மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவார்கள்
communist mindset...
ஒரு அஜீத் படம் காமெடி. இந்த ஆட்டோ கண்ணாடி திருப்பினால் அந்த ஆட்டோ எப்படி ஓடும். அது போலவே இதுவும். நீங்கள் இங்கு உள்ள கம்முனாட்டி களை வெளுத ஆல் அங்கு உள்ள கம்மி சரியாகுமா
கோயில் வழிபாடுகளில் அரசு தலையிடுவது கண்டிக்கத்தக்கது கம்யூனிஸ்டுகளின் ஹிந்து எதிர்ப்பு வெறி
அரளிப்பூக்கள் எல்லாம் கோவில்களில், வீடுகளில் காலம் காலமாக உபயோகப்படுத்துகிறார்கள் கோவில்களில் கொடுக்கப்படும் பூ தலையில் வைத்துகொள்ள, தின்பதற்கு அல்ல மேலும் அந்தப்பெண் மொபைல் போனில் பேசிக்கொண்டே வீட்டில் இருந்த பூவை தின்று இருக்கிறார் அது முழுக்க முழுக்க அவருடைய தவறு அதற்கு ஏன் கோவில்களில் அந்த அரளிப்பூவை தடை செய்யவேண்டும்
மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே கவனமின்றி ரயிலில் அடிபட்டு சாகிறார்கள் அதனால் ரயில்வே அல்லது மொபைல் ஃபோனை மொத்தமாக ஒழித்து விடலாமா?
சாராயம் குடித்து நிறைய குடும்பங்கள் சீரழிகன்றன. சாராயத்தை தடை செய்ய வேண்டிய தானே.
யாரோ ஒருவர் அர்ளி சாப்பிட்டு இறப்பு எற்பட்டதற்கு தெய்வங்களுக்கு அர்ளி பூ பயன்படுத்த கூடாது என்பது,பைத்தியம் பிடித்த அரசுக்கு யாரை திருப்தி படுத்தும் வேலை
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago