வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எந்த வங்கியும் தந்து பணத்தை லோனாகி கொடுப்பதில்லை வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்தை லோனாக கொடுக்கிறார்கள் லோனை பெற்றவர்கள் நாட்டைவிட்டு ஓடுவதினால் பாதிப்பு மக்களுக்குத்தான் இந்திய நீதிமன்றம் நல்லமுடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்
திருடனுக்கு துணை போகும் நீதித்துறை கேவலம்
இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி கம்பி நீட்டுபவர்களை நீதிமன்றம் மூலம்தான் உள்நாட்டுக்குள் பிடித்து வைத்திருந்து தண்டிக்க வேண்டும் என்றால் அதற்கு அரை நூற்றாண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும்
மத்திய அரசு வங்கிகளுக்கு அதிகாரம் கொடுத்த பின், சட்டத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு மட்டும் தனியாக அரசியல் சாசன அதிகாரம் கிடையாது என்றும் அரசு ஊழியர்கள் அல்லாத வழக்கறிஞர்கள் தான் நீதிபதி guide வங்கியில் கடன் பெற்றவர்கள் முழு விவரம் இருக்கும் வக்கீலிடம் என்ன விவரம் இருக்கும்? வங்கியின் அனுமதி இல்லாமல், வழக்கறிஞர்கள் வாத அடிப்படையில் உத்தரவு பிறப்பித்தால், அது செல்லாது பணத்திற்கு உத்தரவாதம் தேவை வங்கிகள் மூன்று மாதம் ஒரு முறை கடன் விவரம் கூட்டி, கடனாளி, வாரிசுகள், வழக்கறிஞர்கள் சொத்துக்களை முடக்க, கலெக்டருக்கு கடிதம் எழுத வேண்டும்
ஒன்றும் புரியவில்லை
மேலும் செய்திகள்
கிறிஸ்தவர்களுக்கு ப்ளம் கேக் வழங்கல்
1 hour(s) ago
விளம்பர செய்தி நலத்திட்ட உதவிகள் த.வெ.க., வழங்கல்
1 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள்
1 hour(s) ago
வாஜ்பாய் பிறந்தநாள்: பா.ஜ., கொண்டாட்டம்
1 hour(s) ago
வாஜ்பாய் பிறந்த நாள் விழா கவர்னர், முதல்வர் மரியாதை
1 hour(s) ago
கண்ணகி அரசு பள்ளியில் பொம்மலாட்ட பயிலரங்கம்
1 hour(s) ago