வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏதோ தேச மற்றும் சமூக விரோதிகளின் சதி என்று நினைக்கிறேன். அப்படி ஒருவேளை உண்மை என்றால் அது தேச மற்றும் சமூக விரோதி அரசியல்வாதிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் வருகிறது அல்லவா.
ஒன்றிய அரசு கப் சிப்
ஊராட்சி அரசு பீஹார் போய் என்ன ஏது என்று விசாரிக்கலாமே?
நிதீஷின் பழைய கூட்டாளி லாலுவைதான் கேட்கவேண்டும். திராவிட மாடல் கட்டுமானம் போல தெரிகிறது.
உங்களுக்கு வசதியாக லாலுவிடம் கேட்க வேண்டும் . பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நிதிஷ் யோக்கியர். நீங்கள் சொல்லுவதை பார்த்தல் யோக்கியர் வருகிறார் செம்பு எடுத்து உள்ள வை என்று சொல்லுவது தான் ஞாபகம் வருகிறது .
கருணா நிதி ஆட்சி காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட பாலம் தரம் குறைந்தது என்று சொல்லி ஜெயலலிதா கைது செய்தார் .பாலம் அனைத்தும் மாதிரி எடுக்க பட்டு சோதனை செய்ய பட்டது .பரிசோதனை செய்ததில் தரமானது என்று தெரிந்ததால் அதோடு அந்தநடவடிக்கை கை விடபட்டது .இது தெரிந்து இருக்குமே காசிமணி
காந்தி, நேரு, காமராஜர் இல்லையே?
பத்து ஆண்டுகள் கழித்து மோடிஜியின் ஆட்சி பெரிய இடத்தில் பாராளுமன்றம் கட்டி வெறும் ஆயிரம் கோடிரூபாயில் முடித்தது.
பிஹாரில் பாலங்கள் பலமாக கட்டப்படவில்லை.
அரசியல்வாதிகள மற்றும் அதிகாரிகளின் சொத்தாக கட்ட பட்டுள்ளது .அதனால் தான் இப்படி மண் பாலத்தை கட்டி இருக்கிறார்கள்
வடக்கே என்ன நடந்தால் என்ன. இங்கே என்ன நடக்கிறது என்றே ஒரு கூட்டம் கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து பார்க்கும்
மேலும் செய்திகள்
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
47 minutes ago