வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மலேசியாவில் காகத்தை பார்த்தாலே சுட்டு தள்ளி விடுவார்கள் . ஐவர் மடத்தில் காகத்திற்கு சோறு வைக்க தடை போட்டாலும் போடுவார்கள் இந்த அரளி பூ பார்ட்டிகள்.
இந்தியாவில் எல்லா நோய்களும் கேரளாவிலிருந்துதான் பரவுகிறது. ஏன்?
இது கேரள காகங்களுக்கு மட்டும்!
ஆஹா காகத்திற்க்கேவா ?சனீஸ்வர பகவானுக்கேவா போச்சு நிச்சயம் நாட்டுக்கு பேராபத்து வருகிறது சனீஸ்வரன் கோபத்துக்கு இந்த நாடு ஆளாக போகின்றது இறைவா எங்களை காப்பாற்று
இப்பல்லாம் காகம் இருக்கான்னு தெரியல Coimbatore locationல எங்க போனாலும். நீங்க news போட்டதுக்கப்புறமா தெரியுது காகம் இருக்குதுன்னு.
மேலும் செய்திகள்
வடகரோலினா: ஜெட் விமானம் தீ பிடித்து விபத்தில் ஆறு பேர் பலி?
19 minutes ago
மசாலா பத்திர வழக்கில் கேரள முதல்வருக்கு நிவாரணம்
1 hour(s) ago