வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நாட்டை கூட்டி கொடுக்கும் உங்களிடம் கேட்க தேவையில்லை கர்கெ அவர்களே
கேட்டல் எப்படிப்பட்ட மோசமான கருத்துக்கள் வருமென்று என்று அவர்களுக்கு தெரியும்.
எதிர்கட்சி என்பது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டும்....ஆனால் நீங்கள் அங்கே போய் கூச்சல் போட்டு விட்டு .....பாராளுமன்ற கேண்டீனில் போய் வடை சாம்பார் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறீர்கள் ???
பட்ஜெட் பற்றி முன்பே தெரிந்தால் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து சில ஆயிரம் கோடிகளை கொள்ளையடிக்கவா இந்திராகாந்திக்குப்பின் நம் நாட்டிற்கு காங்கிரஸால் நடந்த தீமைகளே அதிகம்
சொந்த நலனுக்காக என்றால் உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு நலனுக்காக அவர்கள் உழைக்கும் போது உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை
இன்னும் இவர்கள் பதவியில் இருப்பது போலவே கற்பனை செய்து கொண்டு தீம்காவிடம் பாடம் கற்றுக்கொண்டு உருட்டித்திரிகிறார்கள்.
ஆமை
ஏன் கேட்கவேண்டும் ?? அவர்களிடம் நிபுணர்கள், அதிகாரிகள் உள்ளனர் ..... பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்படுகின்றன .... நாட்டை நாசமாக்கியவர்கள் நீங்கள் ..... உங்களிடம் ஏன் கருத்துக் கேட்க வேண்டும் .....
எதிர்க்க வேண்டும் என்றும் ஒரே காரணத்திற்காக பேசுகிறார்
பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் மற்றும் வெளி நடப்பு செஞ்சா உங்கள் கிட்ட எப்படி கருத்து கேப்பாங்க? சிறப்பாக வாதம் செய்து, மக்கள் பணி செய்யும் அரசியல் செய்து திருந்துங்க. உங்களை மதிப்பார்கள்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
4 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
4 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
8 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
12 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
12 hour(s) ago | 4