வாசகர்கள் கருத்துகள் ( 18 )
உன் மூஞ்சி எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தான் திருடி மற்றவனை திருடன் என்று கூறுவான்
முற்றிலும் உண்மை.. . மறுக்க முடியாத உண்மை. . வெட்கித் தலைகுனிய வேண்டும் பாஜக. . இதெல்லாம் ஒரு நல்ல அரசியல் கட்சிக்கு அழகல்ல
திருடா... திருடா...
முதலில் நீங்க திருடியதை ஒப்படையுங்க அப்புறம் மற்றவங்களை பற்றி பேசலாம்.
கூட்டு கொள்ளையனுக்கு வாய் கொழுப்பு அதிகம்.
உயர் தர திருடன் ...
நீ மத்தவங்கள பத்தி பேசலாம்
கோர்ட் கேஸ் விசயமா பேசக்கூடாதுனு சொன்னதுனால இந்த பயலுக்கு என்ன பேசறதுனு தெரியல்ல. எதோ வாய்க்கு வந்தத பேசிக்கிட்டுருக்கார். என்னைக்கு இவரமாதிரியான மோசமான அரசியல்வாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படுகிறார்களோ, அன்றுதான் இந்தியாவுக்கு உய்வு. மக்களின் சிந்தனை திறன் உயர்வடைய வேண்டும். செந்தில் பாலாஜி ஜாமீனை கொண்டாடுபவரை பொதுமக்களே காரி உமிழும் நாள் என்னைக்கு வருதோ அன்னைக்குதான் நாடு முன்னேற்றம் அடையமுடியும். அதுவரை என்னதான் மோடி ரோடு போட்டு, விமானநிலையம், துறைமுகம், மருத்துவ கல்லூரி எல்லாம் கட்டி வேலை வாய்ப்பை கூட்டி, விலைவாசியை குறைத்தாலும் மக்கள் மனநிலை சிந்தனை திறன் உயரவில்லையென்றால், ஒரு பிரயோசனமும் இருக்காது.
இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலபா.
எந்த ஒரு மாநில அரசையும் மோடி அரசு கலைத்தது இல்லை - நூறுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளை களைத்த காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு பொய் சொல்லும் கயவனை கண்டு கொண்டும் காயடியுங்கள் மக்களே