உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் பள்ளி மாணவர்கள் மோதல்; 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

கேரளாவில் பள்ளி மாணவர்கள் மோதல்; 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோழிக்கோடு: கேரளாவில் தனியார் டியூசனில் படிக்கும் இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான். தாமரசேரியில் தனியார் டியூசனில் படிக்கும் மாணவர்கள் பிரிவு உபசரிப்பு விழாவை நடத்துவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 16 வயது மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனை ஐ.சி.யு.,வில் மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். நேற்று பிப்.,28 நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 மாணவர்களை கைது செய்து, சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே, கோழிக்கோடு கல்வித்துறையின் இணை இயக்குநர் இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சமர்பித்தார். கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், 'மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Narayanan
மார் 02, 2025 07:19

Kerala kids are slowly going out of control. Parents are not overseeing their children. Children are also not listening to their parents. Food also an issue which to some extent provokes. Also Drugs play an important role.


நிக்கோல்தாம்சன்
மார் 01, 2025 21:37

கேரளா மக்கள் மனிதத்துவம் அறவே இல்லாமல் வாழும் வாழ்க்கைக்கு என்னவென்று சொல்ல


Ram pollachi
மார் 01, 2025 17:35

உன்னிநாயர் துபாய் போய்விட்டார் .


Ram pollachi
மார் 01, 2025 17:27

இந்த பசங்க தமிழ்நாட்டு கல்லூரி மற்றும் பொது வெளியில் அடிக்கும் லூட்டி தாங்க முடியாது. குறிப்பாக பொது விடுமுறை நாட்களில் மால் பக்கம் போய் பாருங்கள்! பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இன்றைய குழந்தைகள் இல்லவேயில்லை.


ராஜ்நாயர்
மார் 01, 2025 16:24

இந்தியாவில் இதெல்காம் சகஜமப்பா. சும்மா தள்ளி உட்டாலே மண்டை உடைஞ்சு மண்டையப் போட்டுடறாங்ங்க.


SUBRAMANIAN P
மார் 01, 2025 13:44

படிக்கிற மாணவர்களிடையே வன்முறை விஷம் கலந்ததுக்கு சினிமாக்காரர்கள், அந்த மாணவர்களின் பெற்றோர்கள், அந்த மாணவர்களை ஒழுங்காக வழிநடத்தாத ஆசிரியர்கள், அந்த நிர்வாகிகள், பள்ளிக்கல்வி அதிகாரிகள், அமைச்சர், அவருடைய தலைவர் என்று அத்தனை பேர்களையும் கைது செய்து தண்டனை வழங்கவேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாததால் தள்ளுபடி செய்யப்படுகிறது.


sridhar
மார் 01, 2025 13:33

மிருகத்தனமான ராக்கிங் சம்பவத்துக்கு பிறகு கேரளாவில் இந்த மிருகத்தனமான அட்டாக் . அங்கு மக்கள் மனம் மாறி மதம் மாறி பழைய கலாச்சாரத்தை இழக்கிறார்கள் . இதன் பாதிப்பு அனைத்து மக்களிடமும் காணப்படுகிறது


புதிய வீடியோ