வாசகர்கள் கருத்துகள் ( 9 )
கொடுக்க வேண்டிய நிதி எதில் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க இல்லை என்று விளக்கமாக சொல்லுங்கள் ...சும்மா அடித்து விட கூடாது
ஆதாவது உங்களுக்கு இன்னகமாக இருந்தால் கிடைக்கவேண்டியது கிடைக்கும் பின்னகமாக இருந்தால் கொடுக்க மாட்டர்கள் அப்படித்தானே யாரு வீடு காசு இது மக்கள் வரிப்பணம் அதை கொடுக்க மறுப்பது அரசியல் சாசன படி குற்றம் அதை தொடர்ந்து செய்து வருகிறது இந்த அரசு தமிழ் நாட்டு மக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளார்கள் தக்க பதிலை தக்க நேரத்தில் தருவார்கள்
அது மத்திய அரசுக்கு சேர வேண்டிய காசு உன் அப்பா வீட்டு சொத்தல்ல
நீங்கள் சொல்லுவது மிகவும் சரியான ஒன்று. அவர்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக மகளிர் விடியா பயணம், மகளிர் உரிமைத்தொகை எல்லாம் கொடுப்பார்கள், இல்லையென்றால் அவர்களை பிச்சை எடுக்க வைப்பார்கள்.
அப்படி யாரு வீட்டு காசை மத்திய அரசு கொடுக்கவில்லை? சொல் பார்க்கலாம், சும்மா அடுச்சு விடுவது தான் கேடுகெட்ட இருநூறு ரூவா மதமாரி அடிமைகளின் பிழைப்பு, வெட்கக்கேடு.
இவன் பக்கா திராவிட சொம்பு ...
இதில் என்ன பரபரப்பு ? பாஜக மத்திய அரசு நிதி கொடுக்கும் முன்னர் அது எவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு வழிகளில் கண்காணிக்கிறது. மாநில அரசுகள் தமிழகம் உட்பட கேரளாவும் சரியாக கணக்கு காண்பிக்க வில்லை. ஊழல் என்று சொல்ல முடியாது. தங்கட்கு வேண்டியவர்கட்கு பணத்தை திருப்பி விடுகிறார்கள். அப்படி செய்வதால் அடுத்த இன்ஸ்டால்மெண்ட் தாமதமாகின்றது. அதை நிதியமைச்சரிடம் விளக்குகிறார் முதல்வரும் கவர்னரும். அங்கே அவர்கட்குள் ஈகோ கிடையாது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் முதல்வருக்கும், கவர்னருக்கும் ஏழாம் பொருத்தம். பிரச்னைகளை ஊடகத்திற்கு தெரிவித்து திமுக விளம்பரம் தேடுது. மத்திய அரசை குறை கூறிக்கொண்டு இருந்தால் நிதிவருகை தாமதம் ஆகின்றது. ஜிஎஸ்டி யினால் எந்த மாநிலமும் பாதிக்கப்படவில்லை. சிஸ்டம் நல்லாத்தான் போகுது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்று ஆட்சி செய்பவருக்கு அறிவு இருக்கவேண்டும் அல்லது அறிவு உள்ளவனையாவது துணைக்கு வைத்துக்கொள்ளவேண்டும்.. இவை இரண்டும் கிடையாது, தடியை தூக்கினவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி ஆளாளுக்கு மத்திய அரசை இழித்தும், பழித்தும், சவால் விட்டு காற்றில் கம்பு சுற்றிக்கொண்டிருந்தால் விளங்குமா?