வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கருணா ஆட்சிக் காலத்தில் குதிரைப் பந்தயத்தை ஒழித்த சாதனையை நினைவுகூற அண்ணா மேம்பாலத்தின் கீழ் குதிரைவீரர் சிலையை நிறுவினார். அது அட்டகாசமாக நிற்கிறது.அவரால் ஒழிக்கப்பட்ட குதிரைப் பந்தயமும் ஜோராக நடக்கிறது.
சென்னைக்கு காவிரி நீரை வரவேற்க கருணாநிதி சைதாப்பேட்டையில் காவிரித் தாய்க்கு சிலை வைத்து கோலாகலமாகத் திறந்தார். அந்த காவிரித் தாய் சிலையைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு குடம் காவிரி நீர் அல்லது அவர் மணக்க வைத்த கூவம் நீர் பரிசளிக்கப்படும்.
ஏன் ஒப்பந்ததார்ர் மீது மட்டும் நடவடிக்கை சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி பல ஆயிரக்கணகான கோடிகளை வீண்டித்துள்ளனர் இன்னும் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளே இன்றி அவதிப்படும் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்
பாவம்ணே. எத்தனை பெரிய மாகாராஜாவா இருந்தாலும் வெயிட்டான கத்தியை வெச்சுக்குட்டு எத்தனை நாள் நிக்க முடியும்? அடுத்த சிலையை வெக்கும் போது குதிரை மேல் உக்kaaந்த மாதுரி வெக்கச் சொல்லுங்க. இல்லே சிம்மாசனத்தில் உக்காந்திருக்kaற மாதிரி.
அதனால்தான் ஈர வெங்காயத்தின் சிலைகளைத் தாங்க கைத்தடி, பார்க்க மூக்குக்கண்ணாடி, நிற்க செருப்புகள் எல்லாம் வைத்துள்ளார்களாம்.
ஜீ தொறந்து வெச்சு பெரிய்ய்ய்ய்ய வசனமெல்லாம் பேசி ... கேவலமா இருக்கு. காண்டிராக்டர் எந்த ஐ.ஐ.டி ல படிச்சாரோ? கடைசியில் ஒரு கொத்தானாரை பிளி போட்டு கேசை முடிச்சு வெச்சிருவாங்க. சுபம்.
கவர்ச்சி அரசியலில் இதெல்லாம் சகஜம்... ஓட்டுக்கு காசும்.. இன்ன பிற இலவசங்களும் எதிர்பார்ப்பவர்கள் இதை பற்றி பேசி பயனில்லை...
நாடு முழுவதுமே ஊழல்வாதிகள் பெருகி விட்டார்கள். புதிதாக கட்டிய தடுப்பணை, பாலம், சிலை, விளையாட்டரங்கம்,.... எல்லாமே பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே தற்கொலை செய்து கொள்கிறது ஸாரி இடிந்து விழுந்து விடுகிறது. இது போன்ற ஒப்பந்ததாரர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஊழல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தூக்கில் போடணும்.
அப்போ தொறந்து வெச்சு சல்யூட் அடிச்சவரை?
கலைஞர் நிறுவிய அந்த காலத்திலேயே வள்ளுவன் சுனாமியவையே பார்த்து கம்பீரமா இருக்கார் , ஒரு சிறு மழை சிவாஜி காலி , அங்கு நேரு நிறுவிய சிவாஜி இன்னமும் இருக்கிறார் , பிஜேபி ஊழல் இல்லை இல்லவே இல்லை என்பதிற்கு சான்று
கருணாநிதி நிறுவவில்லை.. நிறுவியது தமிழகத்தின் கைதேர்ந்த சிறப்பே. திருவள்ளுவர் சிலை அமைப்பு வேறு முறை கொண்டது.. இப்போது விழுந்த சிவாஜி சிலை வடிவமைப்பு வேறு முறையில் அமைந்தது. மேலும் திருவள்ளுவர் சிலையின் மாதிரி 1500 ஆண்டுகள் பழமையான மாத்தூர் கோவிலில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து எடுக்கப்பட்டது.