வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அது தான் தேர்தலில் விரட்டி அடித்து விட்டார்களே.... இனி வயசுக்கு வந்தா என்ன.... வராட்டி என்ன ???
கார்கே will be asked to get out for to come back
பதவிப்பிரமாணம் முடிந்தவுடன் ஊழல் வழக்குகளை தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து - ஒத்திப்போடுங்கள் இல்லாமல் - தினமும் விசாரித்து எல்லா ஊழல் பேர்வழிகளை உள்ளே தள்ள வேண்டும்.
அரசியலமைப்புச்சட்ட புத்தகத்துடன் நூறு பேரை வைத்துக்கொண்டு 272 வருமளவில் சிறுசிறு கூட்டணிக்கட்சிகளை கயிற்றில் கட்டி நாயுடுவையும், நிதீஷையும் தோளில் அமரவைத்து பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்று வின்சி கண்ட கனவு வீணாகிப்போனது. இந்திக்கூட்டணி என்பதை இந்தியா கூட்டணி என்று முதலில் உருட்டி விட்டு அதன் பின்னர் காங்கிரஸ் கூட்டணி என்று மாற்றி உருட்ட ஆரம்பித்தவுடன் இவர்களின் நோக்கம் புரிந்துவிட்டது. இருபதுக்கு மேற்பட்ட எம்பிக்களை வைத்திருக்கும் தீம்காவை துச்சமாக மதிப்பதை பார்த்துவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீட்டை ஒழிப்பதில் முனைப்புக்காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
நூறை வைத்து எப்படி ஆட்சியை பிடிப்பது என்று முயல்வார்கள் - ஆகையால் கூச்சல் குழப்பம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். பாராளுமன்றம் விவாதிக்கும் விஷயங்களை வெளியே திரித்துக்கூறினால் மாதக்கணக்கில் தொங்கவிட வேண்டும். கம்யூனிஸ்ட் எம்பிக்கள் இதில் சூரர்கள்.
கொள்ளை கூட்டம். அடிமை
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
5 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
5 hour(s) ago | 1
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
5 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
6 hour(s) ago | 4