வாசகர்கள் கருத்துகள் ( 11 )
62 கோடி பேர் குளித்த தண்ணீர் அசுத்தம் என்று சொன்னால் கூட அவதூறு வழக்கு போடுவார்கள்..
உண்மையை சொல்லப்போனால் இது அரசு பணத்தில் வெக்கமேயில்லாமல் நாடு விட்டு நாடு சென்று சமாதியையும் பிணத்தையும் கும்பிடுவதை விட எவ்வ்லவோ மேல்
ப்ரக்யராஜ் தண்ணீர் குளிப்பதற்கு தகுதி இல்லாமல் போய்விட்டது என்று அறிக்கை வந்து ரெம்ப நாள் ஆகுது
உன்னை யாரு போகச்சொன்னது.
எப்போதும் பொய்களை மட்டுமே பேசும் தமிழ் ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் நல்லது
கணிசமான மக்கள் காணாமல் நம்ம தமிழ் நாட்டில் இருந்து ரெண்டு பேர் போய்விடுவார்கள் இது எல்லாம் இயற்கை மரணத்தில் சேர்த்து விடுவார்கள் .
உன் மதத்தில் இருக்கும் ஓட்டைகளை பாருங்க அப்போஸ்தல் பாய்
அந்த அயோக்கியனுங்கள மொதல்ல நாடு கடத்துங்க.. முடிந்தால்.. கண்ணைக் கட்டி தண்ணீரின்றி நட்ட நடு பாலைவனத்தில் விட்டுவிடுங்கள். சனியன் ஒழியட்டும்.
இம்மென்றால் சிறைவாசம், உம்மென்றால் வனவாசம். இது தான் இந்தியா முழுவதும் உள்ள பேச்சு சுதந்திரம்.
ஓ அதான் நம்ம திராவிட மாடலார் இந்தியாவுக்கே நாங்கள்தான் வழிகாட்டி, நாங்கள்தான் முன் உதாரணம் என்று பீற்றிக்கொள்கிறாரா?
பிரயாக் ராஜ் த்ண்ணீர் குளிப்பதற்கு லாயக்கற்றதுன்னு ரிப்பிர்ட் குடுத்தவங்க மீது வழக்கு போட்டு, வேலையிலிருந்து டிஸ்மிஸ் செஞ்சு வூட்டுக்கு புல்டோசரையும் அனுப்புங்க.