வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஏன் தில்லியில் உயர் நீதி மன்றம் செயல்படவில்லையா மாநகரின் ஆட்சி இல்லையா முதல்வர் என்று ஒருவர் இல்லையா மத்திய அரசு என்று ஒன்று இல்லையா எப்படி எதற்கெடுத்தாலும் முந்திரி கோட்டைப்போன்று உச்ச நீதி மன்றம் நேராக எடுத்த எடுப்பிலேயே ஆட்சியில் தலையிட்டு மற்ற அரசுகளுக்கு ஒரு சந்தர்ப்பமே கொடுக்காமல் நேராகவே அவசர சட்டம் இயற்றுகிறது?
21 நாள் வெளியே இருந்த கேஜிரிவால் என்ன செய்தார்?
மக்களின் மனுவை நேரடியாக நீதிமன்றம் பெறலாம். நிர்வாக மனுவை அப்படி பெற முடியாது. டெல்லி யூனியன் அமைச்சர் உபரி நீர் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது, அதன் மீது நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பது நிர்வாக நடைமுறைக்கு எதிர். உபரி நீர் எப்படி அறிந்தார். அமைச்சர், கவர்னர் மூலம் அருகில் உள்ள மாநில கவர்னர்களை தொடர்பு கொண்டு விவரம் பெற்று தர / உதவி புரிய கோர வேண்டும். உடன்படிக்கை மீறல் இருந்தால் மட்டும் தான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும். இல்லாவிட்டால் நட்பு முறையில் பெற வேண்டும். வழக்கறிஞர்கள் நிர்வாக முறையை மதிப்பது இல்லை. நடைமுறையில் உள்ள நீதிபதிகள் தேர்வை மாற்ற வேண்டும். டெல்லியில் எல்லா மாநில மக்கள் இருப்பர். பிற மாநிலம் கட்டாயம் உதவும். வழக்கில் பகை தோன்றும்.
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago