வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்படியானால் அந்நிய நாட்டில் போய் த்யானம் செயலாமா அஸ்கஸ்தா மாமியார் தொட்டிலும் குற்றம் பட்டாலும் குற்றம் என்பது போல் அல்லவா இருக்கிறது என் அமிட்ஷாவை கண்டு கொள்ளவில்லை
மோடி தனியா போய் தியானம் செய்ய போகிறார்... இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று கொக்கரிக்கும் கட்சிகள்... ஜூன் 1 அன்று ஒன்று கூட திட்டம் வகுத்தது ஏன்? அப்போ உங்க முகம் தொலைகாட்சியில் வராதா?... அன்று 7வது கட்ட வாக்குப்பதிவு நடக்குமே... இதுவும் தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது....
அப்படி பார்த்தால்.. பிரசாரம் முடிந்த உடன்... தலைவர்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்க வேண்டும்.. வெளியே வந்து எந்த ஒரு டிவி மற்றும் பத்திரிக்கையிலும் அவர்களின் முகம் வரக்கூடாது.. அதுவும் மறைமுக பிரசாரம் தானே ???
தேவையென்றால் ஊடக சுதந்திரம். தேவையில்லாத போது ஊடக கட்டுப்பாடு. புள்ளி கூட்டணி தேர்தல் நடத்தையின் போது, ஒன்று கூடி கூட்டம் கூடிய விவரம் ஊடகத்தில் வரலாம். ஜாமீனில் இருக்கும் கெஜ்ரிவால் பல புதிய பிரச்சார யுக்தியாக மக்களை பயமுறுத்துகிறார். நீங்கள் செய்வது அனைத்தும் நடத்தை விதியின் கீழ். ஊடகத்தை கட்டுப்படுத்தினால், மக்கள் நாட்டு நடப்பை எப்படி அறிய முடியும்?
தியானம் செய்வது தனிப்பட்ட காரணங்களுக்காக இருப்பின் ஏன் அதனை படம் பிடிக்க வேண்டும்
உன்னை யார் போய் படம் பிடிக்க சொன்னார்கள் ???
தனி மனித சுதந்திரம் இதுவாக.இருக்கலாம்.ஏன்தடுக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
2 hour(s) ago | 4
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
3 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
6 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
8 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
10 hour(s) ago
பெண் தற்கொலை
10 hour(s) ago