வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நேரு குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும் நாள் ஜுன் 4.
காலாவதியான அரசியலமைப்பே தேவை இல்லாத ஆணி
ஆமாம் அரசியலமைப்பை சீரழிக்க நினைக்கும்.... SC மற்றும் MBC.... போன்றோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறித்து..... முஸ்லீம்களுக்கு கொடுக்க நினைக்கும் உங்களிடம் இருந்து நாட்டை காக்க நடக்கும் தேர்தல்.
நூற்றுக்கும் மேற்பட்ட பலகலைகழக துணைவேந்தர்கள் பப்புவிற்கு கண்டனம் எழுதியுள்ளார்களாமே
ராகுல் இங்கிலாந்து குடியுரிமையை கேட்டு பெற்றவர் பாரத மக்களுக்கு இந்திய அரசியமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை இல்லை எனவே இவர் இந்திய அரசியலமைப்பு பற்றி பேச தார்மீக உரிமையை இழந்தவர் அதை பேச எந்த தகுதியும் இல்லை மேலும் சோனியாவிற்கு பிறந்தபடியால் இத்தாலி குடியுரிமையும் வருகிறது
நாட்டை காப்பாற்றும் தேர்தல் வேண்டும்
தேர்தல் வந்து விட்டால் இவனுக்கு ஏழை எளிய மக்கள் அரசியல் அமைப்பு மீது பாசம் வந்து விடும் ஃபோட்டோ ஷூட் நடத்த வில்லை எதிர் கட்சி ஆக இருக்கும் போது எதற்கு சீன அரசுடன் ஒப்பந்தம் அதை பற்றி வாய் திறக்க மாட்டார்
நாம் மனம் போல் வாழ அரசியல் அமைப்பை மாற்ற ஆசையா...? விளங்கிடும்
இந்த மாதிரி நிறைய பேரு உருட்டிக்கிட்டு போய்ட்டாங்க புதுசா ஏதாவது உருட்டுங்க
அரசியல் அமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீடு பட்டியல் இன மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் அவர்களால் கொடுக்கப் பட்டது அதுவும் கால வரையறையுடன் கொடுக்கப் பட்டது அதை நிறுத்தியது யார் ? அரசமைப்பு சட்டத்தில் மத சார்பற்ற மற்றும் சோசலிசம் வார்த்தைகளை சேர்த்து மாற்றியது யார் ?
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7