வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னணிகளில் சேர தடையில்லை என்னும்போது, ஹிந்து அமைப்புகளுக்கு மட்டும் ஏன் தடை? அதாவது, பாரதம் கிறிஸ்தவ இஸ்லாமிய மயமாக்கப்படவேண்டும் என்ற அவாவை காங்கிரஸ் கொண்டுள்ளது என்பதையே இந்த 58 ஆண்டுகால தடை காட்டுகிறது .
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் ஆர் எஸ் எஸ் உறுப்பினர்கள் மட்டுமே மத்திய அரசின் பதவிகளில் நியமனம் செய்யப் படுவார்கள் என்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மத்திய பாஜக அரசு பேசாமல் யு பி எஸ் சி, எஸ் எஸ் சி எல்லாவற்றையும் கலைத்து விட்டு ஆர் எஸ் எஸ் மூலமாக மத்திய அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வார்கள்.
அரசு ஊழியர்கள் எந்தவொரு அரசியல் கட்சியிலும்.. அமைப்புகளிலும் சேர கூடாது என்று சட்டம் கொண்டு வரலாம்.. ஆனால் இங்கே அனைத்து கட்சிகளின் சார்பாகவும் தொழிற்சங்கம் என்ற பெயரில் கட்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அனைவரும் வாருங்கள் பிஜேபிக்கி
அருமை நன்றி மோடி ஜீ அவர்களே
இந்திராவின் காங்கரஸ் அரசால் விதிக்க பட்டா தடை மோடியால் நீக்கம்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
1 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
4 hour(s) ago | 10
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
8 hour(s) ago