வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மருந்துகள் அத்தியாவசிய பொருட்கள் சிறு உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட வேண்டும். மக்களை வருத்தி கசக்கி பிழிந்து வரி வசூலித்து என்ன செய்யப் போகின்றீர்கள். விவசாயத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.ஜிஎஸ்டி எவ்விதம் செலவிடப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்
தற்குறி வாதம்? நாட்டில் எத்தனை சமஉ எம்பி மந்திரிகள் உள்ளனர்? அவர்கள் சம்பளத்தையே நிறுத்திடலாம் வைங்க? அதனால் ஒரு பயனும் இல்லை? அந்த காலத்தில் இருந்தே மக்கள் வரி பணத்தில்தான் ஆட்சியே நடக்குது? இது புது கண்டுபிடிப்பா என்ன? அனால் நேரடி வரியே பாஜக ஆட்சியில்தான் இருமடங்கு ஊயர்ந்ததே? வெளிநாட்டுகாரன் இங்கு தொழில் தொடங்கினால் நம்"நாட்டு மக்களுக்குதான் வேலை வாய்ப்பும்? அதனால் ஏற்படும் மறைமுக வேலைவாயப்்பும் நம் நாட்டு மக்கள்தான் அனுபவீப்பார்கள்? பெரியவர்கள் யாரிடமாவது தெரிந்து கொண்டு பேசுப்பா?
எதுக்காக இவ்வளவு ஆர்பாட்டம், மக்கள் வரி பணத்தில் எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் சம்பளத்தை குறையுங்கள் அதேபோல இவர்களுக்கு செலவு செய்யும் செலவினங்களை குறையுங்கள் மேலும் ஒருபடி சென்று அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் பென்சன் பணத்தை நிறுத்துங்கள். நாட்டின் பொருளாதார நிலை சிறிது மேம்படும் இதை செய்தாலே நாட்டின் மக்களுக்காக செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.. சாப்பிடும் உணவிற்கும் குடிக்கும் தண்ணீருக்கும் ஜிஎஸ்டி போட்டு வெளிநாட்டு காரன் கம்பெனி வைக்க வரியே இல்லை என்ற விதியை மாற்றி மக்கள் சுமையை குறைக்களாம்.. பாவம் நாம், நாம் தேர்ந்தெடுத்த நம் சக மனிதனிடமே நாம் பிச்சை எடுக்கிறோம் நம் வாழ்வாதாரத்திற்கு என்று மாறப்போகிறது நம் வாழ்கையை
சிறு உணவகங்களுக்கு ஏற்கனவே ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அத்தியாவசிய பொருட்கள் சிறு உணவகங்களுக்கு ஜிஎஸ்டி முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி எந்த எந்த துறைகளில் எவ்வளவு செலவிடப்படுகிறது என்ற விவரங்கள் வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கப்பட வேண்டும்.
எனது பதிவு?
தமிழ்நாட்டுல கஞ்சா அதிக புழக்கத்துல இருக்கறதால அதுக்கு கூட பதினெட்டு சதவிகிதம் ஜி எஸ் டி போட்டு மாநில அரசுகிட்ட இருந்து கறக்கணும் ....
இதெல்லாம் தேவையே இல்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி எல்லாம் சுற்றி வளைக்க அவசியமே இல்லை. நஷ்டத்தில் இயங்கும் அரசு துறை / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுங்கள் அல்லது தனியாருக்கு கொடுங்கள். சுமையும் தீர்ந்தது, செலவும் குறைந்தது. இது வருமானமாக நின்றது. இதை நாட்டின் மற்ற வளர்ச்சிக்கு, அத்தியாவசிய வளர்ச்சிக்கு மானியமாகவும் கொடுக்க உதவும். வந்தான், சென்றான், என்ன செய்தான் என்றா சொல்ல வேண்டும் ?? வந்தான், நின்றான், வென்றான், செய்தான் என்றே சொல்ல வேண்டும்.
நொறுக்குத்தீனி வாங்கி நிறைய சாப்புடுங்கோ. ஆரோக்கியமா இருப்பீங்க.
வரி விலக்கினால் ஏற்படும் நட்டத்தை சரிக்கட்ட, டோல்கேட் வரியை அதிகரிக்க வேண்டும். அல்லது பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது நல்லது. அரசு நஷ்டத்தில் இயங்க முடியாது. அல்லது மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் நிதியை குறைப்பது நல்லது. ஏனனில் லோக்கல் அரசியல்வாதிகள் பெரிய ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.
what about health insurance GST useless opposition they are and finance ministry wants to eat the human flush