வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீட் தேர்வைக் கொண்டு வந்த திமுக காங்கிரசும் அதே நீட்டை எதிர்ப்பது நாடகம். ஐஐடி களுக்கு நுழைவுத்தேர்வு கொண்டு வந்ததும் காங்கிரசுதான். அதனை எழுதாமலே ஐஐடியில் இடம் பெற்று படித்தது அவர்களது கூட்டாளி கெஜரி தானே?
இருபது லட்சம் பேருக்கு மேல் எழுதும் தேர்வுகளில் ஆங்காங்கே சிற்சில தவறுகள் நடக்கலாம். அதற்காக தேர்வின் மீது குறை கூறுவது அபத்தமானது.பொது மக்களிடையேயே நேர்மை குறைந்தால் அரசால் ஏதும் செய்ய முடியாது.
நமது மாநிலத்திலும் போட்டி தேர்வு விடைத்தாள்களை திருத்த கொண்டு செல்லும் வண்டியை நடுவில் நிறுத்தி அங்கேயே வேண்டிய தேர்வர்களின் விடைத்தாள்களில் விடைகளை பூர்த்தி செய்த அநியாயம் நடந்தது. இங்குள்ள சர்வீஸ் கமிஷனின் நேர்மை பற்றி உலகத்துக்கே தெரியும்.
பயங்கரமா முட்டு குடுக்கிறீர்கள் குஜராத்தில் நடக்கும் பிரச்னைக்கும் இங்கு நடக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்? அனால் நீட் தேர்வு கொண்டு வந்தது ப ஜ க . அப்போது எல்லாரும் அவர்களைத்தான் விமர்சிப்பார்கள்.
இது முறைகேடு அல்ல.மோசடி..திட்டத்துக்குள் நடக்கும் தவறுதான் முறைகேடு.. திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தகுதி அற்ற அல்லது குறைந்த நபர்களிடம் திட்டத்தின் வெளியே உள்ளவர்கள் செய்வது மோசடி ஆகும்.. இந்த குஜராத் நிகழ்வு மோசடி.... இதில் கைதேர்ந்த ஆட்கள் நமது திராவிட கும்பல்.
குஜராத் மாடல் நாட்டுக்கே வழிகாட்டுது.
வெறும் புகார் அடிப்படையில் செய்யப்பட்ட கைது தானே ஒழிய, எந்த குற்றமும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. நீட் மிக சிறப்பாக செயல்படுகிறது என்று வைத்தெரிச்சலில் எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் நீட் அமைப்பை பாடாய்படுத்துகிறது. ஏதாவது குற்றம் சொல்லி, நீட் எக்ஸாமை தடுத்து நிறுத்தி படிக்காத மண்டுகள் பணம் கொடுத்து டாக்டராக முயற்சி நடக்கிறது.
வெறுமனே ஒரு குற்றச்சாட்டை வைத்து ஒரு அமைச்சரை 2G ஊழல் செய்ததாக சொல்லி சிறையில் அடைத்து விசாரணை செய்யச்சொன்ன கட்சி இப்போ உங்களுக்கு வந்த தக்காளி சட்னியா ? கடைசி வரை 2G குற்றாச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் அவர் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார். கேஜ்ரிவாலும் குற்றம் சாட்டப்பட்டவரே
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
2 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago