வாசகர்கள் கருத்துகள் ( 12 )
குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்படவில்லை. ஜெயிலில் இருந்து ஜாமினில் வந்து இருக்கிறார். அவ்ளோதான்.
Indian courts and judges are useless in judgement All fake and unreal So sad India is in such state That way even USA is also bad Like TRUMP who did all atrocities in Capital building and was ready to kill Vice President and senators who oppose his way He is still out not jailed Justice system in democracy sucks
How can a criminal become Chief minister again What's Supreme Court doing Is he not disqualified There must be a law passed to stop all these mockery in Indian politics
உலகிலேயே ஜாமீனில் வெளியே வந்த அரசியல்வாதிகலால் மட்டுந்தான் திரும்ப திரும்ப அமைச்சர்களாக ஆகும் நாடு இந்தியா ஒன்றேதான் இது அவர்களுக்கு ஒரு குவாலிபிகேஷன் அரசாங்க வேலைகளிலிருந்து தப்பு செய்து ஜாமீனில் வெளிவந்தால் அவர்களுக்கு பதவியே போயிடும் ஆனால் அரசியல்வாதிகள் திரும்ப திரும்ப தவறுகள் செய்யலாம் ஜாமீனில் திரும்ப அமைச்சராகளாகலாம்
சட்டமேதைகள் நிறைய்ய்ய்ய்ய்ய ஓட்டைகள் அதான் லூப் ஹோல்கள் வெச்சு சூப்பரா வெளங்காத சட்டங்களை இயற்றியிருக்காங்க. இந்தியா எப்புடி வெளங்கும்?
குற்றவாளிகள் எல்லாம் மந்திரி பதவியில் இருப்பது ஒன்றும் புதிது அல்ல, இந்திய அரசியல் சட்டம்
கஸ்மால சட்டம் சொல்லுமாம் 2 வருடத்திற்கு மேல் ஒருவருக்கு தண்டனை கிடைத்தால் அவர்களுக்கு மந்திரி பதவி.......இல்லையாம்.
நமது பொன்முடி அவர்கள் செய்ததை வேறு ஒருவர்செய்ய கூடாதா?
சோரன் ஜாமீனில்தான் இருக்கிறார், அவர் விடுதலை செய்யப் படவில்லை. இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறது தேர்தலுக்கு. அப்படி இருக்கும் போது முதல்வராக என்ன அவசரத்தேவை சோரனுக்கு? இண்டிய கூட்டணி அதன் எல்லா தலைவர்களும் இப்படித்தான் . ஊழலின் சிகரங்கள் . பதவி ஒன்றே குறிக்கோள்
ஜாமீனில் இருக்கும் பொது முதல்வர் போன்ற பொறுப்பான பதவியை ஏற்கலாமா? கேசில் இருந்து முழுமையாக வெளியே வர முயற்சிக்காமல் பதவியில் அமர நினைப்பது சரியான முடிவா?
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
1 hour(s) ago
பெண் தற்கொலை
1 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
1 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
1 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
1 hour(s) ago