உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: ஐ.நா கருத்து

இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்: ஐ.நா கருத்து

புதுடில்லி: இந்தியாவில் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என ஐ.நா., செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தல், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது மற்றும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து ஐ.நா., செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு, '' தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என பதில் அளித்தார். அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐநா சபை கருத்து தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Senthil K
மார் 29, 2024 18:48

எங்கள்.. திராவிட தத்தி.. தலைவர் மட்டும்.. ஊழல் வழக்கில் கைது ஆகட்டும்.. எத்தனை நாடுகள்.. எதிர்ப்பு தெரிவிக்கும் பாருங்கள்...


GMM
மார் 29, 2024 16:42

சாராயம், ஊழல் வழக்கில் இருந்தாலும் ஓட்டு போட முடியும்? கள்ள குடியேறிகள் ஓட்டு போட முடியும் ஓட்டை விற்க முடியும் சதவீதம் ஜனநாயகம்


sri
மார் 29, 2024 16:19

அது எங்க பிரச்சினை .இந்தியா வல்லரசு ஆகிடும்


Saai Sundharamurthy AVK
மார் 29, 2024 16:09

ஜெயலலிதா சிறை சென்ற போது எந்த நாடும் அலறவில்லை. ஜார்கண்ட் முதலமைச்சர் மீது புகார் வந்த போதும் அலறவில்லை. கவிதா கைது செய்யப்பட்ட போதும் அலறவில்லை. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் போது அமெரிக்கா, ஜெர்மனி அலறுகிறது. அப்படியானால் கெஜ்ரிவாலுக்கும் இந்த மேலை நாடுகளுக்கும் இடையே ஏதோ ஒரு ரகசிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம். மோடிஜி போன்ற ஒரு வலுவான தலைவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்க கூடாது என்று பேரம் பேசி இருக்கலாம். இதெற்கெல்லாம் ஐ. நா விளக்கம் தர வேண்டும்.


பைரவர் சம்பத் குமார்
மார் 29, 2024 16:06

1). மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் இல்லை. 3). தேசியத்திற்கு எதிரான எண்ணம் கொண்ட பசுத்தோல் போர்த்திய புலி கெஜ்ரிவால். 4). நூறு பேரை கொன்றவனை கூட விட்டுவிடலாம். 5). தேசத்திற்கு எதிரான செயல்பாடுகள் உள்ள ஒருவனை கூட விட்டுவிட கூடாது. 6). துடைப்பத்தை நன்கு நய்யபுடைத்து உள்ளே நிரந்தரமாக திகாரில் வைக்க வேண்டும். 7). பஞ்சாப் நாட்டின் எல்லையோர மாநிலம். எல்லைக்கு அப்பால் போதை ஏற்றுமதியில் ஈடுபடும் பாகிஸ்தான்.


Saai Sundharamurthy AVK
மார் 29, 2024 15:49

மேலைநாடுகள் அவர்கள் நாட்டில் இப்படியொரு மதுபான ஊழலை செய்தவரை பதவியில் இருக்க விடுவார்களா ??? இல்லை, ஊழல்வாதிகளை ஆதரித்து சாமரம் வீசி நீதி கொடுப்பார்களா என்பதை ஐ. நா விளக்க வேண்டும். ?


Gurusamy Perumalsamy
மார் 29, 2024 15:18

மேற்கத்திய நாடுகளுக்கும் பயம் வந்து விட்டது எங்கு தனிப்பெரும்பான்மை பெற்று விடுவாரோ என்று அதன் வெளிப்பாடே இதனைநாள் எங்கு சென்றால் … மக்களே உஷார்


Kasimani Baskaran
மார் 29, 2024 14:51

விட்டால் எல்லோரும் நாட்டாண்மை செய்வார்கள் சாராய அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்


hari
மார் 29, 2024 14:42

useless fellows who are they to interfere in indian politics and election.....


subburamu
மார் 29, 2024 16:01

United nations is not a worthy body to safe guord the interests of the weaker section of the population


மேலும் செய்திகள்







புதிய வீடியோ