வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பதவி வெறி பப்புவை ஆட்டுகிறது. அவனுக்கு புத்தி அவ்வளவு தான். இன்னும் மேலும் காஷ்மீர் வளர்ச்சி அடையும்.. ஜெய் மோடிஜி ஜெய் ஹிந்த்.
வெளிநாட்டில் இந்தியாவைப்பற்றி தரக்குறைவாக விமர்சித்து வரும் இராகுலை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தூக்கி வைக்க வேண்டும். பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பதால் இந்திய குடியுரிமையை விட்டு விட்டதாகவே கருதி எம்பி பதவியை பறிக்க வேண்டும்.
டூப்ளிகேட் காந்திகள்/திருட்டு அப்துல்லாக்கள்/ த்ரவிஷன்கள் இருக்கும் வரை நாடு முன்னேறும் என்பது கானல் நீர்தான்
பயங்கரவாதிகளை கண்டு பயந்துட்டியா குமாரு அப்புறம் நீ ஏன் திரும்ப காங்கிரஸ் ஆட்சி வேணும்ங்கிறே? காங்கிரஸ் திரும்ப ஆட்சிக்கு வந்தால், இந்த மாதிரி பல்லுபோன கிழவர்களை தான் திரும்ப உள்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கும். காரணம் அவர்கள் தான் ராகுலுக்கு போட்டியாக வரமாட்டார்கள். நாடு நாசமா போனா என்ன? ராகுல் தான் முக்கியம் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் ஒரே கொள்கை.