வாசகர்கள் கருத்துகள் ( 19 )
திராவிட மாடல் அரசுக்கு மாற்றல் செய்யுங்கள், இவரிடமிருந்து கற்றுக்கொள்ள மாடல் அரசு மிக மிக ஆவலாக இருக்கின்றது
வ வ கிரி ப்ரெசிடெண்ட் அபிடேர் டெமிட்டிங் ஆபீஸ் அஸ் ப்ரெசிடெண்ட் டுக் அவா6எனி வழுஅப்ளே பிரேம் Rashtrapathi bhavan.he was let off.Double Standards Isi it not?
பொருட்களை எடுத்து சென்றது உயர் அதிகாரி. பொறுப்பு அலுவலர் அவருக்கு கீழ் உள்ளவர். உயர்நிலையில் உள்ளவர் எடுத்து சென்றால் இவர் எப்படி பொறுப்பாவார்.
இது IPS க்கும் IAS க்கும் நடக்கும் மோதலின் உச்சக்கட்டம்.. இதை சரிசெய்யமுடியாத காங்கிரஸ் அரசு .. அது சரி சொந்த கட்சியிலே கோஷ்டிமோதலை சரிசெய்ய முடியாத கட்சி
உடனே காங்கிரஸ் அது இது, என்ன ஓய் எப்போ எப்போ காத்திருந்த மாதிரி தெரியுது
திஸ் ஐஸ் a political game. How government officials can stoop down under the pressure of another government official Shame Why it is coming to press ? Clearly tells it’s a political game
கேவலமான செயல். இதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்.. இவர்களது செயல்பாடுகலில் எப்படி நேர்மை இருக்கும்?.
It is not the fault of official who was staying there,the responsibility is with care taker of the rest house.
No. He is not responsible bcz. She is Higher official. Useless.
அங்குள்ள அலுவலர்களை முதலில் விசாரிக்க வேண்டும். அசையும் / அசையாச் சொத்துக்களுக்கு இன்வென்டரி உள்ளது. அவர் குடிபுகும் போது என்னென்ன பொருட்கள் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டதோ அவற்றை அவர் காலி செய்யும் போது திரும்பப் பெற்றிருக்க வேண்டும். எழுத்துப் பூர்வ நடைமுறைகள் அதற்கு உள்ளன. கீழ் மட்டத்தில் நடைபெறும் சில்லறை திருட்டுக்கு உயர்மட்ட அதிகாரியை பொறுப்பாக்குவது முறையற்றது. இதில் வேறு ஏதோ அரசியல் உள்ளது.
உண்மை தன்மையை முதலில் கண்டறிய வேண்டும். ஆதாரம் இல்லாமல், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை கலங்கப்படுத்துவது போல் உள்ளது.
அழகா இருந்தால் திருட மாட்டார்களா? என்ன லாஜிக்டா இது?
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago
பெண் தற்கொலை
7 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
7 hour(s) ago