வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இன்றைய நிலையில் நீதித்துறை எந்த ஊழல்வாதியையும் தண்டிக்கப்போவதில்லை . மாறாக அவர்கள் முதல்வராகவும் அமைச்சர்களாகவும் மறுவாழ்வு பெறவே உதவுவதாக ஒரு உணர்வை ஏற்படுத்துகிரது . கேஜ்ரிவால், ஹேமந்த்சோரன், பொன்முடி போன்றவர்கள் பதவியை திரும்பப்பெற்றதே இதற்கு சான்று. .
அப்போ வழக்கு அம்போதான். வாழ்க நீதிமன்றம். வெல்க நீதி. சுபம்.
இந்த நீதியரசர் ஜாமீன் வழங்குவதில் முதன்மை நிலையில் இருப்பவர்.
விஞ்ஞானத்துக்கே டப் கொடுக்கும் வாளரை தண்டிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை நீதித்துறை கூட புரிந்துவிட்டது போல தெரிகிறது. நீருக்கடியில் சென்று வேலை செய்தால் கேஸ் கண்டிப்பாக தரை மட்டத்துக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது மெத்தப்படித்த மேதாவிகளுக்குக்கூட புரியவில்லை என்பது துரதிஸ்டவசமானது.
நீதிபதிகளின் செயல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இது குற்றம் சுமத்தப்பட்டவரின் செயலுக்கு உடந்தையாக இருக்கப்போகிறது. காரணத்தை சொல்லிவிட்டு வெளியேறலாம். பயம் காரணமாக இருக்குமோ என்றெல்லாம் சிந்திக்க தோன்றுகின்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஏன் எதற்க்காக விலகினார் என்று விசாரிக்கவும் வேண்டும். மிரட்டலா அல்லது நிர்பந்தமா என்று நாட்டுமக்களுக்கு தெரியவிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுப்பது நமது பொறுப்பு; மத்திய அரசு
3 hour(s) ago | 1
பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்தார் நிதிஷ்
4 hour(s) ago | 2
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: மோகன் பகவத்
5 hour(s) ago | 2
இது வளர்ச்சியல்ல... அழிவு: ராகுல் கோபம்
6 hour(s) ago | 51