வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நவீன பெரியார் போல ...
காமெடியாக கருத்து போட்டவர்கள் ஒன்றை கவனிக்க வில்லை ... வரதட்சிணை கொடுமை பொய் புகார்... ஆண்கள் மேல் இப்படி தான் தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறார்கள் ... அவரவர் குடும்பத்தில் நடந்தால் தான் தெரியும், புரியும் இந்த தாக்குதலின் வீரியம் ...
காலையில் எழுந்தவுடன் தினமும் குளிப்பது அவசியம். குளிக்காதவர்களுடன் வாழ்வது கடினம்.
விவகாரமான தலைப்பு குறும்புத்தனம் மிகவும் அதிகமாக உள்ளது
"44 நாட்களில் வெறும் 6 முறை தான் ஒரே மாதத்தில் விவாகரத்து கேட்கும் மனைவி... ஷாக்கான போலீஸ்" - வெறும் ஆறு முறை தான் தினமலர் வாசகரை எப்படி இருக்கிறது பாரும் செய்தியை படிக்க
ஒன்றாக குளிக்க முயலுங்கள். வாழ்த்துக்கள்
ayya தமிழ்நாட்டிற்கு வந்து விடாதீர்கள்
கல்யாணம் ஆகி நாப்பது நாட்களில் பெண் குளிக்காமல் போனதாக சொல்ல கேள்வி பட்டிருக்கிறோம்! இது என்ன ஆண் குளிக்கவில்லை என்று? ஹி ஹி !
.... குளிக்க மாட்டாராம். ஆனாலும் அவரருகே ஒரு கூட்டம் இருந்தது.
கங்கை நீரை தெளிக்கும் போது கங்கையில் தள்ளிவிட்டலயா
மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை 5 பேர் மீது வழக்கு
31-Aug-2024