வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அடுத்த விற்பனைக்கு தயாராவது போல் உள்ளதே!
மனுப்பூர் என்கிற மாநிலமே தெரியாத பிரதமர்.. 1300 தீவு இருக்குன்னு சொல்லுகிறார் …
இதை விட கொடுமை என்னவென்றால் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வட அந்தமான் டிக்லிப்பூர் என்ற தீவுக்கு அருகே கோகோ என்று இந்தியாவுக்கு சொந்தமான ஒரு தீவு இருந்தது அதை நேரு காலத்தில் காங்கிரசு அரசு பர்மாவுக்கு தாரை வார்த்தது, பர்மா அந்த தீவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது, இது இப்பொழுது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தலைவலியாக உள்ளது. கோடிக்கணக்கான ரூபாயை இந்திய அரசு டிக்லிபூர் தீவில் கொட்டி பாதுகாப்பு பலப்படுத்துகிறது. மும்பையில் இருந்து Indian coast guard அலுவலகத்தை டிக்லிப்பூர் தீவிற்கு மாற்றியுள்ளது. இன்றும் அப்பிரதேசம் பதற்றமான பகுதியாகவே உள்ளது.
பப்பு கும்பலுக்கு பட்டாயா இத்தாலி, மற்றும் சுவிஸ் வங்கி இருப்பிடம் மட்டுமே நன்கு தெரியும் வேண்டுமானால் தந்தூரி அடுப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்
பப்புவிற்கு தெரிந்தது காசு பணம் துட்டு மணி மணி மட்டுமே ஓட்டு, பதவி, அதிகாரம், சிறுபான்மை ஜால்ரா, அம்புடுதேன்
சோனியாவிற்கு புதுச்சேரியே தெரியாது இத்தாலி மட்டுமே தெரியும்
1300 தீவுகள் இருப்பது கம்பெனிக்கு தெரியுமா? தெரிஞ்சிருந்தா இந்நேரம் சும்மா விட்டுருப்பாங்களா?
இந்தியா னு ஒன்னு இருக்கு, அதில மக்கள் னு இருக்கோம்
உங்களை சொல்லி குற்றமில்லை உங்கள் பெயர் அப்படி வைகோ, பிறகு இப்படித்தான் சைக்கோவாக அலைவீர்கள்
நாட்டை கூறு போட்டு விற்கும் உண்கலமாதிரி ஆசாமிகளுக்கு தான்யா தெரியும்
மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
2 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
2 hour(s) ago