வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தவறு செய்ததை நியாயப்படுத்துவது காங்கிரசின் மரபா ? இந்த கேள்விக்கு பொதுமக்களிடம் கேள்வி கேட்கப்படவேண்டும்
இவர்கள் யாரும் முதல்வர் தவறே செய்யவில்லை என்று கூறவில்லை. ஆளுநர் விசாரிக்க உத்தரவு கொடுத்தது பற்றி மட்டுமே கவலை. இதுதான் காங்கிரஸ்
காங்கிரசின் அரசியல் கலாச்சரத்தின் லட்சணம் இதுதான். எந்த காலத்திலும் காங்கிரஸ் ஊழலை விட்டு வெளியே வராது. கொள்ளையடிப்பதில் தயக்கமே காட்டியதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மாநிலத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதனை விடுத்து ஊழல் புகாரை விசாரிக்க அனுமதித்த ஆளுநர் மீது பாய்வது இவர்களின் கொள்ளைக்கு ஆளுநர் துணைபோக சொல்வதுபோல உள்ளது. மக்கள் இதுபோன்ற நபர்களை தேர்தலில் வெற்றிபெற செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணையள்ளி போடுவதுபோல ஆகிவிட்டது. இப்படி தீர்மானம் போடுவதை காங்கிரசின் மேலிடம் எப்படி அனுமதித்தது? அப்போ இந்த ராகுல் காந்தியின் யோக்கியதை பல்லிளிக்கின்றதோ ? கேவலமான தீர்மானம். சட்டப்படி உயர்நீதிமன்றம் சித்தராமையாவை பதவி நீக்கம் செய்துவிட்டு அவரது மனைவிக்கு கொடுத்த பதினான்கு வீட்டுமனை மீதான விசாரணையை உடனே துவங்க ஏற்பாடு செய்திட வேண்டுமே தீவிர வழக்கினை ஒத்திவைத்து சரியல்ல. ஆளுநர் மிக சரியாக செயல்பட்டுள்ளார். இதேபோல இங்கே தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் ஆளுநரிடம் சமர்ப்பித்த திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது பற்றிய விசாரணைக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும். கடமையை சரியாக செய்த கர்நாடக ஆளுநர் பாராட்டுக்கு உரியவர். கண்டன தீர்மானம் போட்ட காங்கிரசின் செயல் நாட்டுக்கே அவமானம்.
Meeting by thieves against Police.
முதல்வர் என்றால் சட்டத்தில் விதிவிலக்கெல்லாம் கிடையாது. ஆனாலும் இதுகள் ஓவராகத்தான் ஆடுதுகள்...
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
2 hour(s) ago