வாசகர்கள் கருத்துகள் ( 11 )
புறக்கணிக்கபட்ட சிறந்த மனிதர்
பாகிஸ்தான் போய் ஜின்னாவை புகழ்ந்துள்ளார். எப்படி பிரதமராக ஏற்க முடியும்?
ஆரிய எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு, ஹிந்து துவேஷம் ஆகிய கொள்கை உள்ள மாடல் கட்சிக்கு மத்தியில் மந்திரி சபையில் இடம் அளித்த மாமனிதர்
உயிருடன் இருக்கும் பாஜக தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவர் ..... நலம் பெற்று வர வேண்டும் .....
கோவை தொடர் குண்டு வெடிப்பில் பாதுகாப்புக்காக வந்த ஒரு இன்ஸ்பெக்டரால் குண்டு வெடிப்பின் போது விமானநிலையத்திலேயே தடுக்கப்பட்டு காப்பாற்றபட்டவர் திரு.அத்வானி அவர்கள்.
பிரதமர் ஆகி இருக்கவேண்டியவர். மோடிக்கு முன்னோடி.. பாகிஸ்தான் வாலை எப்போதோ ஓட்ட நறுக்கி இருப்பார்.
Praying for speedy recovery
உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும்
அத்வானி அவர்கள் தன்னுடைய தீவிர தன்னலமற்ற உழைப்பால் பிஜேபியை வளர்த்து வாஜ்பாயை பிரதமர் ஆக்கினார் .இவர் இல்லை என்றால் பிஜேபி என்ற கட்சி வளர்ந்து இருக்காது .அவரின் தன்னலமற்ற உழைப்பை இன்று மற்றவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள் .
ஐயா ரத யாத்திரை போனபோது சாரதி நம்ம பிரதமர். பிஜேபியில் வாஜ்பாய் - அத்வானி - பொற்காலம் 1 மோடிஜி - அமித்ஷா - பொற்காலம் 2 அண்ணாமலை - தேஜஸ்வி - பொற்காலம் 3
என்னுடைய விருப்பமான பிஜேபி தலைவர் அத்வானி அவர்கள் நன்கு குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.
மேலும் செய்திகள்
நிதி செயலர் ஜிப்மரில் அனுமதி
26-Nov-2024