வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நமது நாட்டின் சட்டம் மற்றும் நீதி முறை மாற்றப்பட வேண்டும்.... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை விரைவில் கிடைக்க வேண்டும்... இவனுக்கு இவ்வளவு நாட்கள் இவனுக்கு தண்டனை கொடுக்காமல் பிரியாணி விருந்து வைத்து இருக்கிறார்கள்.
இதையே நமது நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு நிராகரித்து இருந்தால் தக்க பாடமாக இருந்திருக்கும்.
நல்ல வேலை தமிழன்னா இல்லை. திராவிட சொம்புகள் விடுதலை செய்யனும்னு போராடுங்க.
தண்டத்துக்கு வச்சு பிரியாணி போடுவானேன் 2000 இல் நடந்த தாக்குதலுக்கு இவ்வளவு நாளா இதையெல்லம் விரைவு நீதிமன்றங்களில் விசாரித்து ஒரு வருடத்துக்குள் அனைத்து மேல்முறையீடுகளும் முடிந்து தண்டனை வழங்க வேண்டும்
தண்டனையை உடனே நிறைவேற்றுங்கள். நாளை, ஒருவேளை, காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அந்த பாவிக்கு மன்னிப்பு அளித்து தண்டனையை நிறைவேற்றாமல், விடுதலை கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.
அதற்க்கு வாய்ப்பே இல்லை.. நாட்டு மக்கள் அவர்களை ஆட்சிக்கு கொண்டு வரும் அந்த தவறை மட்டும் செய்யவே மாட்டார்கள்.... கான் கிராஸ் கட்சி அவர்களின் தீவிரவாத ஆதரவு பேச்சுக்களால் நாட்டு மக்களால் விரட்டி அடிக்கப்பட்ட கட்சி.
இரண்டு ராணுவ வீரர் களை கொன்ற பாவிக்கு என்ன இரக்கம் ? மற்ற பாவிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
நம் நாட்டில் தீவிர வாதத்திற்கு இட மில்லை. அச்செயலில் ஈடு படு வோருக்கு மரண தண்டனிய்ய தவிர வேறு தண்டனை கொடுக்க கூடாது. அந்த நபரை ஆதரிப்போருக்கும் கடுமையான தண்டனை அவசியம். சகிப்பு தன்மைக்கும் எல்லையுண்டு அப்பாவி மக்கள் கொல்ல படுவதில் தண்டனையில் தயவு தாட்சண்யம் கிடையாது
2005ல் தாக்குதல், 2011ல் தள்ளுபடி, 2024ல் நிராகரிப்பு, என்ன நாடு இது?
2000 not 2005
கருத்து சுதந்திரம் எனறு கருத்து தெரிவித்தால் ஒன்று அரசால் கைது செய்யப்படுவோம் ... இல்லையேல் தீவிரவாதிகளால் தாக்கப்படுவோம் .. நமக்கு ஏன் வம்பு...எதற்கு வம்பு
இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் தேசத்துரோக வழக்கில் இவ்வளவு நாட்கள் இழுத்தடிப்பதில்லை. இவனால் கொல்ல பட்டவர்கள் உயிருக்கு என்ன சமாதானம் இந்த நீதி மன்றம் கூற போகிறது. தேச த்ரோயாக வழக்கிற்கு தனி நீதி மன்றம் நியமிக்க பட வேண்டும் அல்லது ராணுவ நீதி மன்றம் தீர்ப்பு சரியாக இருக்கும்
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
1 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
5 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
9 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
9 hour(s) ago | 1
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
11 hour(s) ago | 9