வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நிர்மலா அம்மையாருக்கு ஏழைகள் நடுத்தர மக்கள் பற்றி தெரியாது. அரசின் வெட்டி சிலவுகளை விளம்பர சிலவுகளை குறைதாலே மக்களுக்கு நன்மைகள் செய்யலாம். உணவு பொருள்,மருந்து, மீது உள்ள வரியை குறைக்கலாம். பிஜேபி ஏழை பற்றி கவலை படாத நன்கொடை தரும் கார்பரேட் கம்பெனிகளை பற்றி கவலைப்படும். தாஇன் வாங்கும்சக்தி குறைந்து உள்ளது. 2012 இல் ரூபாய் இன் வாங்கும் சக்தி என்ன. இன்று ரூபாய் இன் சக்தி என்ன?
செத்துப் போனாலும் பிரிமியம். கட்டலேன்னா புதைக்கவோ, எரிக்கவோ முடியாதாம். குளிர்கால கூட்டத் தொடரில் புது சட்டம் வருதாம். நித்தியும், பாபுவும் ஓக்கே சொல்லியாச்சாம். புடி ஆளுக்கு 15000 கோடி. அம்ரித் கால் ஹைன்.
இதையும் அரசியல்லாக்குவார்கள் கேடு கெட்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி.
அரசியல் ஆக்காமல் அவியலா ஆக்குவார்கள் ?? பேசுவது ஒரு அரசியல்வாதி .. அதுவும் ஆளும்கட்சி அரசியல்வாதி .. பேச்சு ஆளும் தரப்புக்கு எதிராகவே இத பிற கட்சிகள் விடுவார்களா ??
பிரதமர் மோடி அமைச்சரவையில் இருக்கிற ஒரு நல்ல மனிதர் என்றால் அது நிதின் கட்கரிதான். நிதி அமைச்சர் மக்களை சந்தித்து வெற்றி பெற்றால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கஷ்டங்கள் தெரிந்திருக்கும்... இவரை போன்றவர்களால் தான் கட்சி அவப்பெயர்
நாய் வித்த காசு குரைக்காது. எப்பிடி உருவினாலும் ஓக்கே ஜீ.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி... தனியார் துறையில் நடுத்தர மாத சம்பளம் வாங்கும் மக்கள் பிழியத்தான் படுகிறார்கள். வருமானவரி பிடித்தம் போகத்தான் மீதி சம்பளம். வேலை நிரந்தரம் என்பது கிடையாது. இதையும் தாண்டி, குழந்தைகளின் கல்வி, தங்கள் குடும்பத்திற்கு மருத்துவம், எதிர்கால ஓய்வு காலத்திற்கு சேமிப்பு இப்படி எல்லாம் அவர்கள் சம்பளத்திலேயே அடக்கம். இப்படி தங்கள் வாழ்க்கையை தாங்களே தங்கள் வருமானத்தில் நடத்திக்கொள்ளும் மக்கள் தங்கள் எதிர்காலத்திற்கு காப்பீடு எடுக்கும் பொழுது அதற்கும் வரி விதிப்பது கொடுமையிலும் கொடுமை.. வரி ஏய்ப்பு செய்பவர்களும், அரசியல் வாதிகளும் மட்டும்தான் வாழமுடியும் இந்த நாட்டில்.. மற்றவர்களுக்கு நிலைமை... வயிற்றிற்கும் வாயிற்கும் மட்டுமே...
நிதின் பொதுவாகத்தான் கடிதம் எழுதினார், இதில் எங்கு வருகிறது ஜாதி, எப்போதும் ஜாதி அரசியல் கீழ்த்தரமானது, உங்கள் தரம் கெட்ட அரசியல்.
இவரைபோன்றவர்கள் பிரதானமந்திரி ஆகவேண்டும். மோடி, நிர்மலா சீதாராமன் போன்றவர்களின் போக்கை மாற்ற.
நியாயஸ்தன் .... மனசாட்சி இருக்கும் ஒரு நல்ல மனிதன் ... அந்த கட்சில இது வெகு அபூர்வம் ....
வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட கள்ளப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து லட்சம் தருவோம் என்று மோடி சொன்னது உண்மையே என்று கூறி இவர்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ....
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago