வாசகர்கள் கருத்துகள் ( 28 )
மோடிஜி பெஸ்ட் அபிடேர் Vajpayeeji
எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தார் என்பதைவிட நாட்டின் வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்றால் எவர் கடைக்கோடியில் மட்டுமே.
அதை திராவிடர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள் - டாஸ்மாக்கே அவர்களின் சிறப்பு
மோடிஜிக்கு வாழ்த்துக்கள்
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
வாழ்த்துக்கள், ஒரு சிறந்த பிரதமரை நாட்டுக்களித்த மக்களுக்கு நன்றி
எங்கள் மோடிஜிக்கு நிகர் அடல் வாஜ்பாய் ஒருவரே. தாய் ஓரடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது. குருவை மிஞ்சிய சீடர் அவரே. தேவையில்லாமல் மற்ற ஊழல்வாதிகளுடன் அவரை ஒப்பிட வேண்டாம்.
நேரு பிரதமராக இருந்தது ஆச்சர்யம் இல்லை.. அவர் பிரதமராக ஆனதுதான் ஆச்சர்யம்.. காந்தி தவறு செய்த தருணம் ..
அனைவரும் சொல்வது உண்மை தான், ஆனால் அதானியின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், அதானி ஏர்போர்ட், அதானி துறைமுகம் அது மட்டும் இல்லாமல் இல்லை பாதுகாப்பு துறையில் அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு போர் விமானங்கள் தயாரிப்பதற்கு ஒப்பந்தம் வேறு, அது போக மல்லையா, நீரவ்மோடி இப்படியாக நீள்கிறது உழலின் பட்டியல், எத்தனை லட்சம் கோடி கடன் பணம் தள்ளுபடி இந்த முதலைகளுக்கு....
எந்த தனியாருக்கும் போர் விமானம் தயாரிக்கும் லைசென்ஸ் தரப்படவில்லை. அது உங்கள் கற்பனை. இன்னும் சொல்லப் போனால் அரசின் HAL க்கு ஏராளமான ஆர்டர்கள் தரப்பட்டு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெருத்த லாபத்தில் இயங்குகிறது.
இனிமேல் அதானி குழுமத்துடன் எவ்வித புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடமாட்டோம் என INDI கூட்டணி மாநிலங்கள் கூறுமா? கேரள கம்யூனிஸ்டு அரசு கூட துறைமுகம் அமைக்கவிட்டுள்ளது ஒவ்வொரு மாதமும் ஒரு எதிர்கட்சி அரசாவது அதானி குழுமத்துடன் புதிய ஒப்பந்தங்களைப் போடுகின்றது.. அது ஊழலா?
Haaleluyaa
மோடி அவர்கள் ஏற்கனவே முதலிடம் பிடித்து விட்டாரே
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேல்மட்ட ஊழலை ஒழிக்க முடியாது அது ஜனநாயக நாட்டில் நடக்க கூடியது தான் அமைச்சர்கள் மத்தில் ஊழல் நடந்ததா என்று எதிர்கட்சிகள் கண்கொத்தி பாம்பாக இருந்து பாஜக மேல் ஊழல் சுமத்தி நிரூபிக்கனுமே . அது இந்த ஆட்சியில் இல்லை. மோடி ஆட்சி சூப்பர் ஆட்சிதான். அதலால் உலகத்தில் நம் நாடு முன்னேறி வருகிறது இதை பிடிக்காத ஊழல் கட்சிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடந்து வரும் ஊழல் வழக்குகளை வந்த உடன் ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிடுவமே என்று கனா கண்டுகொண்டுள்ளது. இது நடக்காது என்று தான் என்று நினைக்கிறோம் மக்கள் என்ன முடிவெடுதிருக்கிறார்கள் என்று ஜூன் நான்காம் தேதிதான் தெரியும்
மேலும் செய்திகள்
வெட்கக்கேடானது!
28 minutes ago
சோனியாவின் பேரனுக்கு காங்கிரசில் முக்கிய பதவி ?
36 minutes ago
மத்திய கிழக்கில் போர்: இந்தியா கவலை
4 hour(s) ago | 3
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ராகுல் கவலை
6 hour(s) ago | 35
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 20 பேர் பலி
7 hour(s) ago | 2
ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து
8 hour(s) ago | 1
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ராகுல் குற்றச்சாட்டு
9 hour(s) ago | 1