வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி
இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி
இதற்கு காரணம் தேர்தலில் மக்கள் கொடுத்த அடி
மகிழ்ச்சியுடன் அளவளாவி ஏதாவது பிரச்சனையை தீர்த்தார்களா. தமிழ் நாட்டுக்கு வெள்ள நிவாரணம். வயநாடு பேரிடர் அறிவிக்க மகிழ்ச்சி யான சூழ்நிலையில் பேசி இருக்கலாம். எதிர்கட்சிகளை நாட்டு நலனுக்காக ஒத்துழைப்பு செய்ய பேசலாம்.
இது மக்கள் பிரச்சினை இல்லை.... அதான் வெளி நடப்பும் இல்லை....
இதெல்லாம் ஒரு செய்தி...போங்கப்பா ! போய் உருப்புடியா எதாச்சும் பண்ணுங்க!
ராமர் அளித்த தீர்ப்பு மக்கள் ராகுல் பக்கம்
சுத்திவிநாயகம், உன்னைப்போன்ற ஹிந்துக்களளை நினைத்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. உன்னை போன்ற கழிசடைகள் தான் ராகுல் கான் போலி கண்டி என்ற ஊழல் பேர்வழிகள் பக்கம்.
ராமர் அளித்த தீர்ப்பே சிங்கள் டீ குடிக்க ராகுல் வந்தாரு சிவநாயகம்
கணக்கு பாடத்தில் முட்டை வாங்கி ஆள் போல..
பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நாட்டிற்கு நல்லது.
இதுதான் நமது தேசிய கலாச்சாரம். இத்தகைய நிகழ்வை தமிழகத்துல எதிர் பார்க்க முடியாது. அது ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா காலத்தோடு முடிந்து விட்டன.
இதுதான் நமது தேசிய கலாச்சாரம். இத்தகைய நிகழ்வை தமிழகத்துல எதிர் பார்க்க முடியாது. அது ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா காலத்தோடு முடிந்து விட்டன.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago