வாசகர்கள் கருத்துகள் ( 8 )
He must be jailed for 10 years RI. Then anyone will think twice before doing such acts His associate to be jailed for 3 years
நீட் தேர்வு முறைகேடு விஷயத்தில் கைதானவர்கள் எல்லோருமே பாஜக ஆளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தற்செயலான நிகழ்வா அல்லது ......?
பாஜக ஆள்கிற மாநிலம் என்பதால் சிக்கியிருக்கிறார்கள் ஆனால் இந்த திராவிட மாடல் களவானிங்க ஆள்கிற மாநிலத்தில் காவல்நிலையம் அருகில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் சிக்கவில்லை வேநு ஏறக்குறைய 66 பேர் கள்ளச்சாராயத்தால் செத்தவுடன்தான் கண்துடைப்பாக சில நடவடிக்கை எடுத்தது மானங்கெட்ட திமுக அரசு
வினாத்தாளை கசிவு செய்தவர் பிடிபட்டுவிட்டார். இனியும் நீட்டை பற்றி பேசி யாரும் அரசியல் செய்து மாணவர்களை தற்கொலைக்கு தூண்டினால், பத்து வருடம் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும். படித்தால் நீட் பாஸ் பண்ணலாம். படிக்காவிடில் நர்ஸ் ஆகலாம். தேவையின்றி ஒப்பாரி வைத்தால் ஜெயில் தான்.
இதுதான் சமயம் என்று பெரிதாக்க குரல் எழுப்பலாமே 'neet ஒழிக' என்று அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மருத்துவக் கல்லூரிகளில் தடையில்லாமல் கோடிகளைக் கறந்து மேல்குடியினர், பெரும்பணக்காரர்களின் வாரிசுக்களே மருத்துவர்களாகலாம்
முறைகேடாக கேள்வித்தாளை வாங்க பெற்றவர்களும் மாணவர்களும் ஆசைப்படும்வரை திருடர்களும் உருவாகிக் கொண்டேயிருப்பர். A1 குற்றவாளிகள் இவர்களே.
நேர்மையாக படித்து தேர்வாக வேண்டும் என்கிற மனநிலை குறைந்து வருகிறது. அரசியல் சூழ்நிலை நாடு முழுவதும் நேர்மை, உண்மை, திறமைக்கு ஊக்குவிக்க வேண்டும்.
இப்பதான் கைதே பண்ணுகிறீர்களா ? சுத்தம்
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago