வாசகர்கள் கருத்துகள் ( 2 )
குஜராத், பீகார் அரசுகள் நீட் முறைகேட்டாளர்களுடன் கூட்டு சதி. மற்ற மாநில மாணவர்களுக்கு நாமத்தை சாத்தியுள்ளனர். சிபிஐ விசாரணை தேவை, தவறு செய்தவர்களும் ஆட்சியாளர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்கள். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்க வேண்டும். அவர்களின் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க தயங்குவது ஏன்.
கல்வித்துறை முதல் சிவில் services வரை ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள கறுப்பாடுகள் உள்ளவரை இந்த தேர்வு வினாத்தாள் கசிவுக் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கும் பெற்றவர்கள் பிள்ளைகள் நன்கு படித்துத் தயார் செய்துகொள்கிறார்களா என்று கவனிப்பதை விட, எங்கு வினாத்தாள் கிடைக்கும், யாரிடம் விடைத்தாள் திருத்த செல்கிறது என்று குறுக்குவழியில்தான் சிந்திக்கிறார்கள்
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
21 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
32 minutes ago